News March 17, 2024

புதுகை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

image

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News October 25, 2025

புதுகை: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

புதுக்கோட்டை மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..

News October 25, 2025

புதுக்கோட்டை: கிணற்றில் பெண் சடலமாக மீட்பு!

image

அறந்தாங்கி அருகே கொடிவயல் கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி என்பவரது மனைவி பெரியநாயகி, கடந்த 3 நாட்களாக காணாமல் போன நிலையில், புகாரின் அடிப்படையில் நாகுடி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் பெரியநாயகி இறந்து சடலமாக மிதப்பது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் உடலை கைப்பற்றிய நாகுடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 25, 2025

புதுகை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (அக்.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்டகாவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!