News March 24, 2025
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு

ஜூலை 14ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இதற்கு முன் 2012ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரோப் கார் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட (₹26 கோடி) அதிக செலவு ஆவதால் (₹32 கோடி) விரைவில் கூடுதல் நிதி ஒதுக்கி திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
Similar News
News November 20, 2025
ChatGPT பயன்பாடு இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

ஆகஸ்டு 2025-ல் ஒட்டுமொத்தமாக ChatGPT டிராபிக் உலகளவில் 5.8 பில்லியன் வருகையை எட்டியது. இதில், எந்த நாடுகளில் அதிக டிராபிக் இருந்தது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இந்த தகவலை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்று தெரியுமா? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE
News November 20, 2025
ChatGPT பயன்பாடு இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

ஆகஸ்டு 2025-ல் ஒட்டுமொத்தமாக ChatGPT டிராபிக் உலகளவில் 5.8 பில்லியன் வருகையை எட்டியது. இதில், எந்த நாடுகளில் அதிக டிராபிக் இருந்தது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இந்த தகவலை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்று தெரியுமா? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE
News November 20, 2025
அங்கு அவமதிப்பு, இங்கு பாசம்: செல்வப்பெருந்தகை

‘தமிழ் கற்க முடியாதது வருத்தம்’ என PM மோடி கோவையில் பேசியிருந்தார். இதுகுறித்து பேசியுள்ள செல்வப்பெருந்தகை, ஒடிசா, பிஹாரில் தமிழர்களை பற்றி அவமதிப்பாக பேசிவிட்டு, தமிழ்நாட்டில் மக்களின் மனதை பிடிக்க, தமிழ் மீது பாசம் இருப்பது போல மோடி பேசுவதாக விமர்சித்துள்ளார். TN-ல் மும்மொழி கொள்கையை திணிக்க முயல்வதும், மாநிலத்திற்கான நிதியை மறுத்து வைப்பதும் பெரிய பிரச்னைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


