News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News February 23, 2026

ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டு வன மேலாண்மை குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வனத்துறையின் சார்பில் கூட்டு வன மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News February 23, 2026

பள்ளிகளில் இனி கட்டாயம்.. அதிரடியாக பறந்த உத்தரவு

image

CBSE பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு 2 முறை கட்டாய மனநலப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சியில் மாணவர்களின் மன அழுத்த அறிகுறிகளை கண்டறிதல், தற்கொலை எண்ணத்தை தடுத்தல் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும் என்றும், இதுகுறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் CBSE நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News February 23, 2026

பாத வெடிப்புக்கு Quick தீர்வு.. DO THIS!

image

➤காய்ந்த வேர்க்கடலை தோல்களை பொடியாக நசுக்கி எடுத்துக்கொள்ளுங்கள் ➤அதில் தேங்காய் எண்ணெய், தேன், சிறிது பச்சைப் பால் சேர்த்து ஒரு கெட்டியான பேஸ்ட் போல் அரைக்கவும் ➤பிறகு கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவி, பேஸ்ட்டை தடவுங்கள் ➤20 நிமிடங்கள் கழித்து பேஸ்ட்டை குளிர்ந்த கழுவி, மாய்ஸ்சரைசர் தடவி, சாக்ஸ் அணியவும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்யுங்கள். SHARE.

error: Content is protected !!