News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News November 27, 2025

BREAKING: இவர்கள் ஓட்டு போட முடியாது!

image

வரைவு வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் இடம்பெறாது என்ற தகவலை ECI விளக்கியுள்ளது. டிச.4-ம் தேதிக்குள் SIR படிவத்தை ஒப்படைக்காத நபர்களின் பெயரும், 3 முறை வீட்டுக்கு சென்றும் படிவத்தை வழங்காதவர்களின் பெயரும் பட்டியலில் இடம்பெறாது என தெரிவித்துள்ளது. அவர்கள் டிச.9 முதல் ஜன.8 வரை Form 6 உடன் உறுதிமொழிப் படிவத்தை கொடுத்து புதிதாக விண்ணப்பிக்கலாம். அதையும் தவறவிட்டால் ஓட்டு போட முடியாது.

News November 27, 2025

குழந்தைகளிடம் ’இதை’ இப்படி சொல்லிப்பாருங்க..

image

பெற்றோர்களே, குழந்தைகள் கேட்கும் அனைத்திற்கும் நீங்கள் ’NO’ என சொன்னால் அது அவர்களை விரக்திக்கு உள்ளாக்கும். இதனால் ’NO’ என சொல்வதற்கு பதிலாக இந்த முறைகளை நீங்கள் கையாளலாம். ➤அவர்கள் கேட்பதை கொடுக்கமுடியவில்லை என்றால், அதற்கு பதிலாக வேறு விஷயத்தை கொடுங்கள் ➤அவர்களது கவனத்தை திசைதிருப்ப முயற்சியுங்கள் ➤’NO’ சொல்வதற்கான காரணத்தை விளக்குங்கள் ➤பொய் கூற வேண்டாம். அனைத்து பெற்றோருக்கும் SHARE IT.

News November 27, 2025

தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகள்

image

வேலைக்காகவும், படிப்புக்காகவும், தமிழக மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? இதற்கான பதிலை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், தமிழர் அதிகம் வாழும் நாடுகள் எதுவென்று, நாம் எதிர்பார்த்ததுதான். பாருங்க, SHARE பண்ணுங்க.

error: Content is protected !!