News July 16, 2024

ஜெயலலிதா குறித்த கருத்து: சீமான் மீது போலீசில் புகார்

image

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக பேசியதாக, அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த கே.சி. பழனிசாமி இந்த புகாரை கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன், ஜெயலலிதா நினைவிடம் குறித்து சீமான் தெரிவித்த கருத்து, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது, நினைவுக்கூரத்தக்கது.

Similar News

News November 24, 2025

தர்மபுரி: 10ஆவது படித்தால் உளவுத்துறை வேலை!

image

தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள 362 ‘Multi Tasking staff; பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. டிச.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News November 24, 2025

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்?

image

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான ‘காந்தாரா’ மொழி, கலாச்சாரத்தை தாண்டி பல மக்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து அவர் அடுத்த PAN இண்டியன் படத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் கலாச்சாரம் சார்ந்த படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபோக, தற்போது பிரசாந்த் வர்மாவின் ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் ஹனுமன் வேடத்தில் ரிஷப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 24, 2025

பொதுக்குழுவில் EPS-க்கு முழு அதிகாரம்

image

டிச.10-ல் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுக்க அனைத்து அதிகாரமும் EPS-க்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கவும் முடிவெடுக்கப்படவுள்ளது. மேலும், கட்சி வளர்ச்சிப் பணிகள், தேர்தலுக்கு தயாராவது, ஐடி விங் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!