News July 1, 2024
திருப்பதி கோயிலில் அக்.4இல் பிரமோற்சவம் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 12ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த நாள்களில், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்திற்கு ஐநா ஒப்புதல்

டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, காஸாவில் மோதலை தடுக்க சர்வதேச படைகள் நிறுத்தப்படும். மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், சர்வதேச நாடுகளின் படைகள் நிறுத்தப்படுவது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமையக்கூடும் என ஹமாஸ் எதிர்ப்பு இதற்கு தெரிவித்துள்ளது.
News November 18, 2025
டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்திற்கு ஐநா ஒப்புதல்

டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, காஸாவில் மோதலை தடுக்க சர்வதேச படைகள் நிறுத்தப்படும். மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், சர்வதேச நாடுகளின் படைகள் நிறுத்தப்படுவது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமையக்கூடும் என ஹமாஸ் எதிர்ப்பு இதற்கு தெரிவித்துள்ளது.
News November 18, 2025
DMK வெற்றிக்கு காங்., முக்கிய காரணம்: செல்வப்பெருந்தகை

பிஹார் தேர்தல் முடிவுகள் எந்த விதத்திலும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக தங்களை மதிக்கவில்லை என்றும் தங்களுடன் ஒத்துப்போகவில்லை எனவும் காங்., நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி தலைமைக்கு எடுத்துக்கூறி பிரச்னையை சரி செய்வோம் எனக் கூறிய அவர், திமுக வெற்றி பெறுவதற்கு காங்., வாக்குகள் மிக முக்கிய காரணமாக உள்ளது என்றார்.


