News April 18, 2025
விஜயநகர பேரரசு கால நாணயம் கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பழங்கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாணயம் விஜயநகர பேரரசின் மன்னரான 2ம் தேவராயர் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. நாணயத்தின் முன் பகுதியில் யானை ஓடுவது போலவும், மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ‘ல’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் ‘கன தனய காரு’ என கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
சவுதி அரேபியா பஸ் விபத்து.. விஜய் உருக்கமான இரங்கல்

<<18308684>>சவுதி அரேபியா பஸ் விபத்தில்<<>> 45 இந்தியர்கள் உயிரிழந்த துயரத்திற்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
News November 17, 2025
சவுதி அரேபியா பஸ் விபத்து.. விஜய் உருக்கமான இரங்கல்

<<18308684>>சவுதி அரேபியா பஸ் விபத்தில்<<>> 45 இந்தியர்கள் உயிரிழந்த துயரத்திற்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
News November 17, 2025
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன்

சில செய்திகளை பார்க்கும்போது பள்ளி மாணவர்கள் தவறான வழியில் செல்கிறார்களோ என்ற அச்சம் எழும். திருச்சி திருவெறும்பூரில், 10-ம் வகுப்பு மாணவியை 17 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இம்மாதிரியான சூழலை தடுக்க பள்ளி மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உங்கள் கருத்து?


