News March 17, 2024
கோவை: சலூன் கடை உரிமையாளரிடம் ரூ.38.50 லட்சம் மோசடி

சிங்காநல்லூரில் சலூன் நடத்தி வரும் ரமேஷ் பழனியப்பனுக்கு கடந்த டிச.மாதம் செல்போனுக்கு வந்த மெசேஜில் தங்களது நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதால் குறைந்த காலத்தில் அதிக லாபம் பெறலாம் என குறிப்பிட்டு இருந்துள்ளது. இதனை நம்பி ரூ.38.50 லட்சத்திற்கு பங்குகளை வாங்கியுள்ளார். பின் பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இப்புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 4, 2025
டீ தூள் வாங்கி மோசடி: போலீசார் விசாரணை

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நவுபல். இவர் உக்கடம் பகுதியில் தேயிலை தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் குனியமுத்தூர் சேர்ந்த அபுதாஹீர் (45) என்பவர் 5ஆயிரம்
கிலோ டீ தூள் வாங்கினார். இதற்கு ரூ.3.லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி 6 லட்சத்து 21 ஆயிரத்து 375 ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
டீ தூள் வாங்கி மோசடி: போலீசார் விசாரணை

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நவுபல். இவர் உக்கடம் பகுதியில் தேயிலை தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் குனியமுத்தூர் சேர்ந்த அபுதாஹீர் (45) என்பவர் 5ஆயிரம்
கிலோ டீ தூள் வாங்கினார். இதற்கு ரூ.3.லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி 6 லட்சத்து 21 ஆயிரத்து 375 ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
டீ தூள் வாங்கி மோசடி: போலீசார் விசாரணை

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நவுபல். இவர் உக்கடம் பகுதியில் தேயிலை தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் குனியமுத்தூர் சேர்ந்த அபுதாஹீர் (45) என்பவர் 5ஆயிரம்
கிலோ டீ தூள் வாங்கினார். இதற்கு ரூ.3.லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி 6 லட்சத்து 21 ஆயிரத்து 375 ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


