News March 28, 2024

செவ்வாய் தோஷம் போக்கும் சூட்சுமபுரீஸ்வரர்

image

செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடையை போக்கும் மிக சிறப்பு வாய்ந்த தலமாக திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோயில் போற்றப்படுகிறது. இந்தத் தலத்துக்கு வந்து மங்களத் திருக்குளத்தில் நீராடி, அம்பாள் பூஜித்த சூட்சுமநாதருக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, துவரை சாதம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்குவதோடு, சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது ஐதீகம்.

Similar News

News November 28, 2025

பராசக்தி பட நடிகை காலமானார்

image

‘ஓ ரசிக்கும் சீமானே, ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ உள்ளிட்ட பாடல்களை கேட்காதவர்களும், குமாரி கமலாவின்(91) ஆட்டத்தை ரசிக்காதவர்களும் இருக்க முடியாது. 70 ஆண்டுகளுக்கு முன்பே PAN INDIA ஸ்டாராக திகழ்ந்த அவர், பராசக்தி, பாவை விளக்கு உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது நடனத்தால் பல மொழிகளில் ரசிகர்களை சம்பாதித்த கமலா, இறுதி காலத்தை அமெரிக்காவில் கழித்த நிலையில் வயது மூப்பால் காலமானார்.

News November 28, 2025

இலங்கை மீட்பு பணியில் இந்திய ஹெலிகாப்டர்கள்

image

<<18410040>>இலங்கை<<>> கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகளில் இந்தியாவின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட உள்ளன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட உதவுமாறு இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. இதை ஏற்றுள்ள இந்தியா, கொழும்புவில் நிறுத்தப்பட்டுள்ள INS Vikrant போர் கப்பலில் இருந்து ஹெலிகாப்டர்களை மீட்பு பணிக்காக அனுப்ப உள்ளது.

News November 28, 2025

உங்க குழந்தைகள் அதிகம் போன் பார்க்கிறார்களா?

image

குழந்தைகள் தற்போது ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துகின்றனர். தூங்காமல் கூட ரீல்ஸ் பார்க்கின்றனர். இது அவர்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும், பார்வை பாதிப்பு, மனநிலை மாற்றம், நரம்பியல் பிரச்னைகளும் ஏற்படலாம். இதனை தடுக்க, 6-12 வயது பிள்ளைகள் குறைந்தது 9 மணி நேரம் தூங்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த முக்கிய தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!