News May 16, 2024

மாவட்ட வாரியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

image

தமிழகத்தில் போதைப்பொருள் தலைவிரித்தாடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவர், போதைப்பொருள் ஒழிப்பில் மாவட்ட வாரியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Similar News

News November 18, 2025

Business Roundup: வர்த்தக பற்றாக்குறை ₹3.66 லட்சம் கோடி

image

*குறிப்பிட்ட பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. *நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த மாதம் ₹3.66 லட்சம் கோடியாக அதிகரிப்பு. *24 மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டங்களுக்கு அனுமதி. இதன்மூலம், TN உள்பட 9 மாநிலங்களில் ₹7,172 கோடி முதலீடு. *அமெரிக்காவில் இருந்து LPG இறக்குமதிக்கு இந்தியா ஒப்புதல். *மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ₹13,500 கோடி முதலீடு.

News November 18, 2025

Business Roundup: வர்த்தக பற்றாக்குறை ₹3.66 லட்சம் கோடி

image

*குறிப்பிட்ட பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. *நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த மாதம் ₹3.66 லட்சம் கோடியாக அதிகரிப்பு. *24 மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டங்களுக்கு அனுமதி. இதன்மூலம், TN உள்பட 9 மாநிலங்களில் ₹7,172 கோடி முதலீடு. *அமெரிக்காவில் இருந்து LPG இறக்குமதிக்கு இந்தியா ஒப்புதல். *மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ₹13,500 கோடி முதலீடு.

News November 18, 2025

BREAKING: இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

image

கனமழை எதிரொலியால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாகை, தருமபுரி, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நாகையில் மழை படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!