News April 11, 2024
சென்னை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே மும்பை சிட்டி, மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், எப்.சி. கோவா, ஒடிசா எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றை எட்டிய நிலையில் 6-வது மற்றும் கடைசி அணியாக சென்னை எப்.சி.(27 புள்ளிகள்) பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. 3 வருடத்துக்கு பிறகு பிளே-ஆப் சுற்றுக்கு செல்கிறது சென்னை அணி.
Similar News
News April 8, 2026
திருச்சி: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

திருச்சி மாவட்டம் துவாக்குடிமலையை சேரவர்கள் ராஜபாண்டி(28), ரவிக்குமார் என்கிற பாடர்ரவி(27). ரவுடிகளான இவர்கள் கடந்த மாதம் அய்யர் சாமி(30) என்பவரிடம் பணம் கேட்டு கதியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த அவரளித்த புகாரின்பேரில் இருவரும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாடர்ரவியை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சவரணன் உத்திவிட்டார்.
News April 8, 2026
திருச்சி: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

திருச்சி மாவட்டம் துவாக்குடிமலையை சேரவர்கள் ராஜபாண்டி(28), ரவிக்குமார் என்கிற பாடர்ரவி(27). ரவுடிகளான இவர்கள் கடந்த மாதம் அய்யர் சாமி(30) என்பவரிடம் பணம் கேட்டு கதியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த அவரளித்த புகாரின்பேரில் இருவரும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாடர்ரவியை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சவரணன் உத்திவிட்டார்.
News April 8, 2026
வரலாறு காணாத விலை குறைந்தது.. மகிழ்ச்சி செய்தி

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிவாயு பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. இந்நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையே 2 வாரங்கள் <<19594820>>போர் <<>>நிறுத்தப்படும் என்ற அறிவிப்பால், கச்சா எண்ணெய் விலை 17% சரிந்து பீப்பாய் ஒன்று $95 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.


