News March 17, 2024

செங்கல்பட்டு: மூதாட்டியிடம் மூன்று லட்சம் திருட்டு

image

தாம்பரம், மீனாம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்வரி(68). இவருக்கு கைப்பேசியில் தொடர்வு கொண்ட மர்மநபர்கள் பிரபல வங்கி அதிகாரிகள் எனக் கூறி, புதிய எ.டி.எம் கார்டு வழங்குவதற்காக  ஓ.டி.பி எண் கேட்டுள்ளனர். ஓ.டி.பி-யை சொன்ன அடுத்த நொடியில் வங்கி கணக்கில் இருந்து 3 லட்சம் பணத்தை திருடியுள்ளனர். இதுகுறித்து நேற்று மூதாட்டி அளித்த புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 25, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு (அக்டோபர்-24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 24, 2025

செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்டம், காவல்துறையின் மழைக்கால எச்சரிக்கை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. மழைக்காலங்களில் அறுந்து அல்லது தொங்கி இருக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம். அதிகனமழை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் நேரத்தில் சாலையில் தேங்கி நிற்கும் பல்லங்களில் மின் கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ளதால் மக்கள் கவனமாக இருக்கவும்.

News October 24, 2025

செங்கல்பட்டு: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!

மொத்த பணியிடங்கள்: 2,708

கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.

சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<> கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!