News March 16, 2024
செங்கல்பட்டு: அடையாளம் தெரியாத வாகன மோதி மான் பலி

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் இருந்து கூவத்தூர் செல்லும் சாலையில் தட்டம்பட்டு கிராமம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
Similar News
News November 8, 2025
செங்கல்பட்டு: பட்டாவில் பெயர் சேர்க்கணுமா? எளிய வழிமுறை

திருவள்ளூர் மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம். இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <
News November 8, 2025
செங்கல்பட்டில் தேதி மாற்றம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள 41 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட 09.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த எழுதும் திறனுக்கான தேர்வு நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது. மேற்படி தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
News November 8, 2025
செங்கல்பட்டு: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <


