News June 13, 2024
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு காசோலை

நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த 530 பேருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு முதல்கட்ட காசோலை வழங்கப்படுகிறது. முதலில் 25% பணப் பலன்களை கொடுத்து, பிறகு தொழிலாளர்கள் தற்போது வசிக்கும் குடியிருப்பை காலி செய்து வெளியேறிய பிறகு மீதியை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 6, 2025
₹1.45 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்த டாடா!

GST 2.0 எதிரொலியாக கார்களின் விலையை ₹65,000 முதல் ₹1.45 லட்சம் வரை குறைக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. சிறிய கார் மாடல்களான Tiago – ₹75,000, Tigor – ₹80,000, Altroz – ₹1.10 லட்சம், CurVV – ₹65,000 என விலை குறைக்கப்பட உள்ளது. அதேபோல், SUV மாடல்களான Harrier – ₹1.4 லட்சம், Safari – ₹1.45 லட்சம் விலை குறைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
News September 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க