News June 30, 2024
14 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, வெளியே செல்வோர் மிக கவனமாக செல்லவும்.
Similar News
News November 18, 2025
குளிர்காலத்திற்கு பெஸ்ட் சாய்ஸ் வேர்க்கடலை

குளிர்காலம் நெருங்கி வருவதால், மக்கள் சூடான மற்றும் சுவையான சாப்பாட்டை அதிகம் விரும்புவார்கள். இதற்கு வேர்க்கடலை ஒரு நல்ல சாய்ஸ். தினமும் 100 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவதால் உங்கள் எலும்புகள் வலுப்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும் வேர்க்கடலையில் உள்ள ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் மூளையின் நரம்புகளை வலுப்படுத்துமாம்.
News November 18, 2025
குளிர்காலத்திற்கு பெஸ்ட் சாய்ஸ் வேர்க்கடலை

குளிர்காலம் நெருங்கி வருவதால், மக்கள் சூடான மற்றும் சுவையான சாப்பாட்டை அதிகம் விரும்புவார்கள். இதற்கு வேர்க்கடலை ஒரு நல்ல சாய்ஸ். தினமும் 100 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவதால் உங்கள் எலும்புகள் வலுப்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும் வேர்க்கடலையில் உள்ள ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் மூளையின் நரம்புகளை வலுப்படுத்துமாம்.
News November 18, 2025
சபரிமலை பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா காய்ச்சல் பாதிப்பு உள்ளதால் சபரிமலைக்குச் செல்பவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, சபரிமலை யாத்திரைக்கு புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கொதிக்கவைத்த நீரையே குடிக்க வேண்டும். மலை ஏறும் போது மெதுவாகவும், இடைவெளி விட்டும் ஏற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.


