News May 28, 2024
மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கோடை வெயிலுக்கு மத்தியில் கடந்த சில தினங்களாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 7 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News March 4, 2026
உலகமே தன்னுடையது என நினைக்கிறாரா ட்ரம்ப்?

ஈரான் மீது தாக்குதல் நடத்த தங்களது விமானத் தளத்தை US ராணுவம் பயன்படுத்த ஸ்பெயின் மறுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், வர்த்தக உறவை முற்றிலுமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், தங்களுக்கு யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது, தேவையான இடத்தில் போர் விமானங்களை நிறுத்துவோம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், இந்த உலகமே தன்னுடையது என நினைக்கிறாரா டிரம்ப் என பலர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
News March 4, 2026
திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்..

IndiGo விமான பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி <<19289115>>பிரபாகரனை <<>>நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தை டிடிவி, அன்புமணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக கையில் எடுத்து, திமுகவை கடுமையாக அட்டாக் செய்தனர். சோஷியல் மீடியாவிலும் இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறிய நிலையில், பிரபாகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக தலைமை சற்றுமுன் அறிவித்துள்ளது.
News March 4, 2026
போரால் சிக்கித் தவிக்கும் ரொனால்டோ

கால்பந்து வீரர் ரொனால்டோ, போர் பதற்றம் காரணமாக சவுதியில் இருந்து குடும்பத்துடன் பிரைவேட் ஜெட்டில் வெளியேறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அது உண்மையில்லை என அல்-நாசர் எஃப்சி தெரிவித்துள்ளது. கடைசியாக நடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். எனவே இந்த நேரத்தில் அவரால் வேறு இடத்திற்கு செல்லமுடியாது என கால்பந்து க்ளப் விளக்கமளித்துள்ளது.


