News March 16, 2024
புதுக்கோட்டை எதிா்கொள்ளும் சவால்கள்

மன்னராட்சிக் காலத்தில் நகரமைப்புக்குப் பெயா்போன நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சி ஏறத்தாழ முழுமையாகப் பாழ்பட்டுப் போயிருக்கும் சூழலில்,மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட அறிவிப்பு மக்களிடம் ஏராளமான எதிா்பாா்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.திட்டத்தை விரிவாக்க ரூ. 90 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.நகர விரிவாக்கத்துக்குப் பிறகு பெருந்தொகையுடன் சிறப்புத் திட்டம் தேவை.
Similar News
News October 23, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.22) இரவு 10 மணி முதல் இன்று (அக்.23) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News October 22, 2025
புதுக்கோட்டை: 10th போதும்.. வேலை ரெடி!

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 2623 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech
3. கடைசி தேதி : 06.11.2025
4. சம்பளம்: ரூ.8,200 – 12,300
5. வயது வரம்பு: 18 – 24 (SC/ST – 29, OBC – 27)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [CLICK <
அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 22, 2025
புதுகை: சாலை விபத்தில் காவலர் பலி

திருமயம் அருகே நமண சமுத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் சதீஷ் (43) நேற்று (அக்.21) பணி முடிந்து திருகோகர்ணம் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புறகரப்பண்ணை அருகே காவலர் சதீஷின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மரத்தில் மோதியது. இதில், சதிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.