News August 8, 2024
கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம்: அதிமுக

தமிழக மீனவர்கள் பிரச்னையை காது கொடுத்து கேட்பதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். குஜராத் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசு, இன்று வரை இரட்டை வேடம் போடுகிறது என சாடியுள்ளார்.
Similar News
News November 18, 2025
அமைச்சரை ஓரங்கட்டுகிறதா திமுக தலைமை?

கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் உதய்யின் பிளானை திமுக தலைமை சீரியஸாக எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வயதான & சரியாக செயல்படாத மூத்த அமைச்சர்களை ஓரங்கட்ட திட்டம் இருக்கிறதாம். அந்த வகையில், வரும் தேர்தலில் அமைச்சர் KKSSR-க்கு சீட் வழங்கப்படாது என பேசப்படுகிறது. இதை தெரிந்துதான், பேரிடர் மேலாண்மை அமைச்சராக இருக்கும் அவர், சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது ஆக்டிவாக இல்லை என்கின்றனர்.
News November 18, 2025
அமைச்சரை ஓரங்கட்டுகிறதா திமுக தலைமை?

கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் உதய்யின் பிளானை திமுக தலைமை சீரியஸாக எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வயதான & சரியாக செயல்படாத மூத்த அமைச்சர்களை ஓரங்கட்ட திட்டம் இருக்கிறதாம். அந்த வகையில், வரும் தேர்தலில் அமைச்சர் KKSSR-க்கு சீட் வழங்கப்படாது என பேசப்படுகிறது. இதை தெரிந்துதான், பேரிடர் மேலாண்மை அமைச்சராக இருக்கும் அவர், சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது ஆக்டிவாக இல்லை என்கின்றனர்.
News November 18, 2025
40% லோன் கட்டுனா போதும்: அசத்தல் அரசு திட்டம்!

மீன் வளர்ப்பில் ஆர்வம் இருக்கா? இதையே தொழிலாக தொடங்கி அதிக லாபம் பார்க்க முடியும். இதற்காக மத்திய அரசின் Pradhan Mantri Matsya Sampada Yojana திட்டம் அதிக மானியத்தில் கடன் வழங்குகிறது. நீங்கள் வாங்கும் கடனில் 40%-60% வரை கட்டினால் போதும். இந்த திட்டத்தை பற்றி மேலும் பல தகவல்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க <


