News June 27, 2024
உண்மையை கண்டறியவே சிபிஐ விசாரணை: ஜெயக்குமார்

கள்ளச்சாராய உயிரிழப்பில் உண்மை நிலவரத்தை கண்டறியவே சிபிஐ விசாரணை கேட்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களே விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்ற அவர், அதிகார வர்க்கத்தில் உள்ள நபர்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணை கோருவதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News December 7, 2025
ICU-வில் INDIA கூட்டணி: உமர் அப்துல்லா

உட்பூசல்கள், பாஜகவின் தொடர் வெற்றிகளால் INDIA கூட்டணி ICU-ல் இருப்பதாக J&K CM உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்போது, பிஹார் போன்ற தோல்வி முடிவுகள் மீண்டும் ICU-விற்கு அனுப்பிவிடுகிறது. நிதிஷ்குமாரை NDA கைகளில் சேர்த்தது, ஹேமந்த் சோரன் கட்சியை தொகுதி பங்கீட்டில் இருந்து விலக்கியது, பிஹாரில் எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.
News December 7, 2025
ICU-வில் INDIA கூட்டணி: உமர் அப்துல்லா

உட்பூசல்கள், பாஜகவின் தொடர் வெற்றிகளால் INDIA கூட்டணி ICU-ல் இருப்பதாக J&K CM உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்போது, பிஹார் போன்ற தோல்வி முடிவுகள் மீண்டும் ICU-விற்கு அனுப்பிவிடுகிறது. நிதிஷ்குமாரை NDA கைகளில் சேர்த்தது, ஹேமந்த் சோரன் கட்சியை தொகுதி பங்கீட்டில் இருந்து விலக்கியது, பிஹாரில் எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.


