India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப் பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று விருதுநகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் பேசிய இபிஎஸ் தி.மு.க., ஆட்சியில் கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 20 நாட்களில் 11 பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக தெரிவித்தார்.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு வரும் ஆக.31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் மாத உதவித்தொகை ரூ.750, சீருடை, காலணி, பஸ் பாஸ் உள்ளிட்ட 10 வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா இன்று ஆக.8 கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் கோவில் அறங்காவலர்கள் குழுத்தலைவர், செயல் அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர். பின்னர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..
UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இங்கே <
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்திற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மாவட்ட எல்லையில் புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்களின் தொடர்பு எண்கள்
விருதுநகர் – 04562-243861
திருத்தங்கல் – 04562-232367
ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563-260257
சிவகாசி – 04562-220051
சாத்தூர் – 04562-260356
இராஜபாளையம் – 04563-222328
அருப்புக்கோட்டை – 04566-220220
விருதுநகர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <
விருதுநகர்: இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நாளை (ஆக.8) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. திருவிழா நாட்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஆடி கடைசி வெள்ளிகிழமையான வருகின்ற ஆக.15ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கும்ப பூஜைகள், யாக பூஜைகள், தீபாரதனை நடைபெறும். பிற்பகல் சாமி வீதிஉலா நடைபெறும் கோவில் என உதவி ஆணையர் இளங்கோவன் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 36 உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஊதியமாக ரூ.12,200 முதல் 54,000 வரை வழங்கப்படும். இப்பணிகளுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன், கூட்டுறவுப்பயிற்சி பெற்றிருத்தல் அவசியம். <
Sorry, no posts matched your criteria.