India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை அரசு செம்மண் குவாரியில் விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி எம்எல்ஏ மீது 2012 ஆம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை விழுப்புரம்மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்நடந்து வரும் நிலையில் நேற்றுஓய்வு பெற்ற டிஎஸ்பிவிஜயராகவன் சாட்சியம்அளித்த நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும்.<

விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கு, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க, ரூ.3-6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு, 20 – 45 வயதிற்குட்பட்ட, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் <

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவ மற்றும் நாயக்கர் கால கல் மண்டபங்கள், போதிய பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. பனமலை, திருக்குணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்த மண்டபங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. மாணவர்கள் விளையாடும் ஆபத்தான இடங்களாகவும் மாறியுள்ளன. எனவே, தொல்லியல் துறை இவற்றைச் சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

விழுப்புரம் மாவட்ட இளைஞர்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் செக்யூரிட்டீஸ் பிரிவில், ‘டிரெய்னி’ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க அக்.6 கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு, <

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களும், தங்களது நிலங்களின்
▶️ இணையவழிப் புலப்படங்கள்
▶️ பட்டா
▶️ அ-பதிவேடு
▶️ வில்லங்கம்
▶️ வரைப்படம்
உள்ளிட்ட அனைத்து நிலப் பதிவுகளின் விவரங்களையும், இனிமேல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தப்படியே <

விழுப்புரம், வழுதரெட்டி, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மணி மண்டபத்தில் உள்ள நுாலகத்தில், அரசு போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று(செப்.10) காலை துவங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ., லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.11) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ விஜய் மஹால், இளந்துறை
▶️ கிராம சேவை மைய கட்டிடம், எறையானூர்
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம், கண்டம்பாக்கம்
▶️ அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், வீரணாமூர்
▶️ ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், பாடிபள்ளம்
▶️ மனோன்மணி திருமண மண்டபம், கோட்டக்குப்பம்
பொதுமக்கள் நேரில் சென்று மனுகள் அளிக்கலாம்.

விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், தென் மண்டல தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் சார்பில், படித்த இளைஞர்களுக்கு 1 ஆண்டு தொழிற்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விழுப்புரம் கோட்ட மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். அதன்படி இதற்காக விண்ணப்பிக்க கல்வி தகுதி பொறியியல் பட்டம், பட்டய படிப்பு படித்த மாணவர்கள் இணையதள மூலம் வரும் அக்.18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.