India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் 1 வருட தொழிற்பயிற்சிக்கு விண்ணபிக்கலாம். 2021 முதல் 2025 ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறைகளில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் <

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.30) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
▶️பாலமுருகன் மஹால், திருச்சி மெயின் ரொடு,விழுப்புரம்
▶️ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகம், கவரை
▶️சமுதாய கூடம், கொங்கம்பட்டு
▶️ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், பரையந்தாங்கல்
▶️S.R.மஹால், பனையபுரம்
▶️ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், வடலப்பாக்கம்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது

1. மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077, 2. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993, 3. பேரிடர் கால உதவி -1077, 4. குழந்தைகள் பாதுகாப்பு – 1098, 5. விபத்து உதவி எண்-108, 6. காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100, 7. பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091, 8. விபத்து அவசர வாகன உதவி – 102. இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்துவந்தது. இந்த நிலையில் திருவெண்ணைநல்லூர் போலீசார் மலட்டாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரின் மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

விழுப்புரம் மாவட்டத்தில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ., முதல்நிலைத் தேர்வு நேற்று காலை 9:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடந்தது. இதில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட மையங்களில் நடந்த தேர்வை, 10,309 பேர் எழுதினர். இதில், 4,506 பேர் தேர்வெழுத வராமல் ‘ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (செப்.28) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதன்படி, செஞ்சி-K.S.மஸ்தான்(DMK), மைலம்-C.சிவக்குமார்(PMK), திண்டிவனம் (தனி)-P.அர்ஜீனண் (ADMK), வானூர் (தனி)-M. சக்கரபாணி (ADMK), விழுப்புரம்-R.இலட்சுமணன் (DMK), விக்கிரவண்டி-அன்னியூர் சிவா (எ) A. சிவசண்முகம் (DMK), திருக்கோயிலூர்-K.பொன்முடி (DMK) ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். உங்கள் தொகுதி MLA செயல்பாடுகள் குறித்து Comment பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.