India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

தேவனூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகன் பாலாஜி(18). சிறு வயது முதல் கண் பார்வை இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர், பிடாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். உடனே அவரை திருக்கோவிலூர், தி.மலை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்தான்.

தேவனூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகன் பாலாஜி(18). சிறு வயது முதல் கண் பார்வை இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர், பிடாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். உடனே அவரை திருக்கோவிலூர், தி.மலை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்தான்.

தேவனூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகன் பாலாஜி(18). சிறு வயது முதல் கண் பார்வை இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர், பிடாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். உடனே அவரை திருக்கோவிலூர், தி.மலை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்தான்.

தேவனூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகன் பாலாஜி(18). சிறு வயது முதல் கண் பார்வை இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர், பிடாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். உடனே அவரை திருக்கோவிலூர், தி.மலை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்தான்.

தேவனூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகன் பாலாஜி(18). சிறு வயது முதல் கண் பார்வை இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர், பிடாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். உடனே அவரை திருக்கோவிலூர், தி.மலை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்தான்.

தேவனூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகன் பாலாஜி(18). சிறு வயது முதல் கண் பார்வை இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர், பிடாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். உடனே அவரை திருக்கோவிலூர், தி.மலை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்தான்.

தேவனூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகன் பாலாஜி(18). சிறு வயது முதல் கண் பார்வை இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர், பிடாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். உடனே அவரை திருக்கோவிலூர், தி.மலை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்தான்.

தேவனூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகன் பாலாஜி(18). சிறு வயது முதல் கண் பார்வை இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர், பிடாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். உடனே அவரை திருக்கோவிலூர், தி.மலை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்தான்.

தேவனூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகன் பாலாஜி(18). சிறு வயது முதல் கண் பார்வை இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர், பிடாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். உடனே அவரை திருக்கோவிலூர், தி.மலை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்தான்.
Sorry, no posts matched your criteria.