Villupuram

News April 12, 2026

விழுப்புரத்தில் இளைஞர் துடி துடித்து பலி!

image

திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி இவர் நேற்று முன்தினம் செஞ்சி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். கொள்ளார் பஸ் நிறுத்தம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் கலைமணி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2026

விழுப்புரத்தில் இளைஞர் துடி துடித்து பலி!

image

திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி இவர் நேற்று முன்தினம் செஞ்சி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். கொள்ளார் பஸ் நிறுத்தம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் கலைமணி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2026

விழுப்புரத்தில் இளைஞர் துடி துடித்து பலி!

image

திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி இவர் நேற்று முன்தினம் செஞ்சி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். கொள்ளார் பஸ் நிறுத்தம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் கலைமணி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2026

விழுப்புரத்தில் இளைஞர் துடி துடித்து பலி!

image

திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி இவர் நேற்று முன்தினம் செஞ்சி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். கொள்ளார் பஸ் நிறுத்தம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் கலைமணி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2026

விழுப்புரத்தில் இளைஞர் துடி துடித்து பலி!

image

திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி இவர் நேற்று முன்தினம் செஞ்சி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். கொள்ளார் பஸ் நிறுத்தம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் கலைமணி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2026

விழுப்புரத்தில் இளைஞர் துடி துடித்து பலி!

image

திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி இவர் நேற்று முன்தினம் செஞ்சி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். கொள்ளார் பஸ் நிறுத்தம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் கலைமணி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2026

விழுப்புரத்தில் இளைஞர் துடி துடித்து பலி!

image

திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி இவர் நேற்று முன்தினம் செஞ்சி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். கொள்ளார் பஸ் நிறுத்தம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் கலைமணி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல்-(11) இரவு 10 மணி முதல் ஏப்ரல்- (12)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News April 12, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல்-(11) இரவு 10 மணி முதல் ஏப்ரல்- (12)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News April 12, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல்-(11) இரவு 10 மணி முதல் ஏப்ரல்- (12)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!