India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் தி.மலை மக்களே, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

விழுப்புரம் மக்களே, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க, பட்டா/சிட்டா விவரங்களை தெரிந்துகொள்ள எங்கும் செல்ல வேண்டாம். தமிழ்நாடு அரசு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் அமர்ந்த இடத்திலேயே இந்த <

விழுப்புரம் மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் காலியாக உள்ள 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஏந்துார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் மகன் வரதராஜன் (22) ஹிட்டாச்சி ஆப்ரேட்டர். இவர், கடந்த ஜூலை மாதம் 15 வயது சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பமாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில், திண்டிவனம் மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து வரதராஜனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் ஒடுவன்குப்பம் கிராமத்தில் இன்று அதிகாலையில் வயதான முதியவர் தனது மகனால் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரித்த போது இருவருக்கும் சொத்து தகராறு இருந்து உள்ளது. பின்னர் டிராக்டர் ஏற்றி கொலை செய்து விட்டு தப்பியோடினர். இது குறித்து போலிஸ்சார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்த நபரை விரைவில் கைது செய்யப்படுவார்.

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் சாஸ்தா நகர் பகுதியில் உள்ள முனியம்மாள் என்பவர் வீட்டில், கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை, போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 1/2 சவரன் தங்க நகைகளை கைப்பற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மக்களே… இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், வெளியூரில் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் சொந்த ஊர்களுக்கு வர தயாராகி இருப்பார்கள். இந்நிலையில், ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04146-259216) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.