India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <

செஞ்சி வட்டம் மழவந்தாங்கல் கிராம டாஸ்மாக் கடை அருகில் வாசுதேவன் என்பவரின் மகன் அய்யனார்(42) தலையில் வெட்டு காயங்களுடன் நேற்று (பிப்.14) மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கண்டாச்சிபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செஞ்சி அடுத்த சங்கீதமங்கலத்தை சேர்ந்தவர் நேர்மையானவன் (வயது 36) மோட்டார் சைக்கிளில் வேலை முடித்து வந்துகொண்டிருந்தார். அப்போது லலிதா (45) லிப்ட் கேட்டதால் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். அப்போது திடீரென பைக் அங்குள்ள பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நேர்மையானவன் உயிரிழந்தார். லலிதா சிகிக்சை பெற்று வருகின்றார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்னைவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ், விவசாயி. இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஜே.சி.பி., வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தார்.நிதி கட்டுமாறு நிறுவனத்தில் இருந்து கடனை கட்டுமாறு நோட்டீஸ் அனுப்பினர். கடனை திருப்பி செலுத்தவில்லை. இதையெடுத்து அவர் மீது நடவடிக்கை புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அப்பாஸ் தன் மீது தீ மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 14) இரவு முதல் இன்று (பிப். 15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 14) இரவு முதல் இன்று (பிப். 15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 14) இரவு முதல் இன்று (பிப். 15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 14) இரவு முதல் இன்று (பிப். 15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே தீராத கடன், குடும்பச் சிக்கல் மற்றும் திருமணத் தடைகளால் கலங்குபவர்கள், திருவக்கரை வக்ரகாளியம்மனை தரிசித்தால் வக்ர தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு அமையும் என்பது ஐதீகம். இங்குள்ள சந்திரமௌலீஸ்வரரை வழிபட மனக்குழப்பங்கள் மறைந்து அமைதி பிறக்கும். நம்பிக்கையுடன் சென்று உங்கள் வாழ்வின் தடைகளைத் தகர்த்து சகல வளங்களும் பெறுங்கள்! அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

விழுப்புரத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <
Sorry, no posts matched your criteria.