Villupuram

News December 4, 2025

விழுப்புரம்: டிகிரி போதும்.. ரூ85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

விழுப்புரம் மக்களே மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச.18-க்குள் இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.85,000 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 4, 2025

விழுப்புரம்: டிகிரி போதும்.. ரூ85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

விழுப்புரம் மக்களே மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச.18-க்குள் இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.85,000 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 4, 2025

விழுப்புரம்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 4, 2025

விழுப்புரம்: மகளிருக்கு ரூ.10 லட்சம் கடன் – ஆட்சியர் அறிவிப்பு!

image

தமிழக அரசின் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்படி, மகளிர் மற்றும் திருநங்கையர்கள் தொழில் துவங்கிட, ரூ.10 லட்சம் வரை பிணையில்லா வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்தொகையில், 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2 லட்சம், அரசு மானிய உதவி வழங்கப்படும். தொழில்முனைவோராக ஆர்வமுள்ள மகளிர் மற்றும் திருநங்கையர்களுக்கு மேம்பட்ட பயிற்சி அளிப்பக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 4, 2025

விழுப்புரம்: மத்திய ஆயுத போலீஸில் 25,487 காலியிடங்கள்!

image

மத்திய அரசின் SSC GD RECRUITMENT 2025-ல் கான்ஸ்டபிள், ரைபிள்மேன் உட்பட பல்வேறு பதவிகளில் 25,487 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்ற 18 – 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.21,700 முதல் 69,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து வரும் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 4, 2025

விழுப்புரம்: சாலை விபத்தில் விவசாயி பரிதாப பலி!

image

திண்டிவனம் அடுத்த நடுவநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தயாளன். இவர் 2 நாட்களுக்கு முன்பு, இரவு அகூர் கிராம நீர்த்தேக்க தொட்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது ரோட்டில் நின்றிருந்த மற்றொரு பைக் மீது மோதி படுகாயம் அடைந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 4, 2025

விழுப்புரம்: சாலை விபத்தில் விவசாயி பரிதாப பலி!

image

திண்டிவனம் அடுத்த நடுவநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தயாளன். இவர் 2 நாட்களுக்கு முன்பு, இரவு அகூர் கிராம நீர்த்தேக்க தொட்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது ரோட்டில் நின்றிருந்த மற்றொரு பைக் மீது மோதி படுகாயம் அடைந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 4, 2025

விழுப்புரத்தில் மீண்டும் சிறுத்தை!

image

விழுப்புரம்: சாலையம் பாளையம் கிராமத்தில் மீண்டும் சிறுத்தையை கண்டதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த வனத்துறையினர் கிராமம் முழுவதும் சிறுத்தையை தீவிரமாக தேடினர். ஆனால் சிறுத்தை தென்படவில்லை. அதைத்தொடர்ந்து, தற்போது கிராமத்தை சுற்றிலும் 3 இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

News December 4, 2025

விழுப்புரத்தில் மீண்டும் சிறுத்தை!

image

விழுப்புரம்: சாலையம் பாளையம் கிராமத்தில் மீண்டும் சிறுத்தையை கண்டதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த வனத்துறையினர் கிராமம் முழுவதும் சிறுத்தையை தீவிரமாக தேடினர். ஆனால் சிறுத்தை தென்படவில்லை. அதைத்தொடர்ந்து, தற்போது கிராமத்தை சுற்றிலும் 3 இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

News December 4, 2025

விழுப்புரம்: 18 ஆண்டுகளாக வீட்டிற்கே செல்லாத நபர் தற்கொலை!

image

விழுப்புரம்: மாம்பழப்பட்டைச் சேர்ந்த சேட்டு (57), கடந்த 18 ஆண்டுகளாக தனது வீட்டிற்கே செல்லாமல், கூலி வேலை செய்து மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், முத்தாம் பாளையம் ஏரிக்கரையில் உள்ள வேப்ப மரத்தில் சால்வையால் தூக்குப்போட்டு கொண்டார். பொதுமக்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!