India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசின் SSC GD RECRUITMENT 2025-ல் கான்ஸ்டபிள், ரைபிள்மேன் உட்பட பல்வேறு பதவிகளில் 25,487 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்ற 18 – 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.21,700 முதல் 69,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள்<

திண்டிவனம் அடுத்த நடுவநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தயாளன். இவர் 2 நாட்களுக்கு முன்பு, இரவு அகூர் கிராம நீர்த்தேக்க தொட்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது ரோட்டில் நின்றிருந்த மற்றொரு பைக் மீது மோதி படுகாயம் அடைந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த நடுவநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தயாளன். இவர் 2 நாட்களுக்கு முன்பு, இரவு அகூர் கிராம நீர்த்தேக்க தொட்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது ரோட்டில் நின்றிருந்த மற்றொரு பைக் மீது மோதி படுகாயம் அடைந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம்: சாலையம் பாளையம் கிராமத்தில் மீண்டும் சிறுத்தையை கண்டதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த வனத்துறையினர் கிராமம் முழுவதும் சிறுத்தையை தீவிரமாக தேடினர். ஆனால் சிறுத்தை தென்படவில்லை. அதைத்தொடர்ந்து, தற்போது கிராமத்தை சுற்றிலும் 3 இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

விழுப்புரம்: சாலையம் பாளையம் கிராமத்தில் மீண்டும் சிறுத்தையை கண்டதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த வனத்துறையினர் கிராமம் முழுவதும் சிறுத்தையை தீவிரமாக தேடினர். ஆனால் சிறுத்தை தென்படவில்லை. அதைத்தொடர்ந்து, தற்போது கிராமத்தை சுற்றிலும் 3 இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

விழுப்புரம்: மாம்பழப்பட்டைச் சேர்ந்த சேட்டு (57), கடந்த 18 ஆண்டுகளாக தனது வீட்டிற்கே செல்லாமல், கூலி வேலை செய்து மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், முத்தாம் பாளையம் ஏரிக்கரையில் உள்ள வேப்ப மரத்தில் சால்வையால் தூக்குப்போட்டு கொண்டார். பொதுமக்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

விழுப்புரம் மாவட்டம் 74-விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பதிவு அலுவலர் தலைமையில் (டிச.03) இன்று அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு SIR-2026 தொடர்பான கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தோ்தல் அலுவலா்கள்,கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.