India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே https://www.idbibank.in/ கிளிக் செய்து 20.08.2025 வரை விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு கிளிக் https://www.tngasa.in/ செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2. மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான கபாடி போட்டிகளை நாளை மே 2-ம் தேதி காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைக்கிறார். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (மே- 1) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
காட்பாடி பள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (50). லாரி டிரைவரான இவர் நேற்று மாலை பள்ளிக்குப்பம் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் இவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே சிவக்குமார் உரியிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
SP- மதிவாணன்(8056654380)
ADSP – பாஸ்கரன்(9498168485)
ADSP – அண்ணாதுரை (9952598410)
ADSP – ஸ்ரீகாந்த் (9840388268)
DSP : வேலூர் – பிரித்திவிராஜ் (8508644070, 9498100356)
DSP : காட்பாடி – பழனி (9498105738 0416-2295455, 9498100357)
DSP : குடியாத்தம்- ராமச்சந்திரன் (9442184285, 04171-221288, 9498100360)
DSP : அணைக்கட்டு – திருநாவுக்கரசு (9498105161, 7094088123)
SP- மதிவாணன்(8056654380)
ADSP – பாஸ்கரன்(9498168485)
ADSP – அண்ணாதுரை (9952598410)
ADSP – ஸ்ரீகாந்த் (9840388268)
DSP : வேலூர் – பிரித்திவிராஜ் (8508644070, 9498100356)
DSP : காட்பாடி – பழனி (9498105738 0416-2295455, 9498100357)
DSP : குடியாத்தம்- ராமச்சந்திரன் (9442184285, 04171-221288, 9498100360)
DSP : அணைக்கட்டு – திருநாவுக்கரசு (9498105161, 7094088123)
மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக மதுவிற்பனை செய்தால் போலீசில் புகாரளித்து சட்டநடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிலர் முன்னேற்பாடாக மதுபானங்கள் வாங்கி வைத்துக்கொண்டு அதிக லாபத்திற்காக விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து தெரிய வந்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் இன்று (மே-1) காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்னும் சற்று நேரத்தில் 247 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் இன்று (மே-1) காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்னும் சற்று நேரத்தில் 247 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.