India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு க்ளிக் செய்து உடனே APPLY பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு க்ளிக் செய்து உடனே APPLY பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

வேலூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க <

வேலூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க <

வேலூர்: காட்பாடி அடுத்த விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் கவிதா (42). இவர் சில மாதங்களாக உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று (நவ.17) மன உளைச்சலில் இருந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர்: காட்பாடி அடுத்த விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் கவிதா (42). இவர் சில மாதங்களாக உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று (நவ.17) மன உளைச்சலில் இருந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<

வேலூரில், கடந்த நவ.1ம் தேதி முதல் நவ.15ம் தேதி வரை, பகுதி நேர வேலை, பங்குச்சந்தை முதலீடு போன்ற பெயர்களில் ரூ.1.60 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து 162 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், ரூ.11.25 லட்சம் தொகையை மட்டுமே சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். மேலும், இது போன்ற மோசடிகளில் படித்தவர்களே எளிதாக சிக்குகிறார்கள் என சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வேலூரில், கடந்த நவ.1ம் தேதி முதல் நவ.15ம் தேதி வரை, பகுதி நேர வேலை, பங்குச்சந்தை முதலீடு போன்ற பெயர்களில் ரூ.1.60 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து 162 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், ரூ.11.25 லட்சம் தொகையை மட்டுமே சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். மேலும், இது போன்ற மோசடிகளில் படித்தவர்களே எளிதாக சிக்குகிறார்கள் என சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.