India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயப்பெறும் வகையில் யூரியா 1,070 டன், டி.ஏ.பி.1,225 டன், பொட்டாஷ் 601 டன், கலப்புரம் 2,707 டன், சூப்பர் பாஸ்பேட் 330 டன் என மொத்தம் 5,933 டன் உரம் மாவட்டத்தில் உள்ள 52 கூட்டுறவு மற்றும் 72 தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-23க்குள் <

வேலூர் மாவட்ட முழுவதும் இன்று (நவ.12) போலீசார் நடத்திய சோதனை மேற்கொண்டதில், சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 148 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 19 நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

வேலூரில் உள்ள டாமினோஸில் Delivery Partner பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் & பெட்ரோல் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். முழு நேரம், பகுதி நேர வேலைவாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் நீங்கள் வாரத்திற்கு ரூ.3,000-ரூ.8,000 வரை சம்பாதிக்கலாம். புதன்கிழமையானால் சம்பளம் வந்து விடும். Incentive-ரூ.3,000 வரை. விருப்பமுள்ளவர்கள் நவ.30-க்குள் இங்கு <

வேலூரில் இயங்கி வரும் செல்வம் ஸ்கொயரில் உள்ள PVR-INOX சினிமாவில் Operations Associate பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனுபவத்திற்கு ஏற்றாற்போல சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நவம்பர். 30ம் தேதிக்குள் இந்த <

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <

குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் தையல் தொழில் செய்து வருகிறார். அவரது தம்பி 13 வயது சிறுவன் அக்காவின் செல்போனை பயன்படுத்திய போது 70 ஆயிரம் டாலர் பரிசு பொருள் விழுந்துள்ளது, என வந்த மெசேஜை நம்பிய சிறுவன் அக்காவிற்கு தெரியாமல் ‘கூகுள் பே’ மூலம் 45 ஆயிரம் அனுப்பி உள்ளான். இதுகுறித்து இளம்பெண் நேற்று (நவ.11) வேலூர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

வேலூரில் இயங்கி வரும் செல்வம் ஸ்கொயரில் உள்ள PVR-INOX சினிமாவில் Operations Associate பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனுபவத்திற்கு ஏற்றாற்போல சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நவம்பர். 30ம் தேதிக்குள் இந்த <

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் செல்கின்றன. பஸ் நிலையத்தின் முன் பகுதியில் போதுமான அளவிற்கு மின் விளக்குகள் இல்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே புதிய பஸ் நிலையத்தின் முன் பகுதியில் கூடுதல் மின் விளக்கு வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பஸ் டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.