Tuticorin

News April 12, 2026

தூத்துக்குடி: வாடகை வீட்டில் இருப்பவர்கள் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

News April 12, 2026

தூத்துக்குடி: வாடகை வீட்டில் இருப்பவர்கள் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

News April 12, 2026

தூத்துக்குடி: வாடகை வீட்டில் இருப்பவர்கள் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

News April 12, 2026

வாக்குச்சாவடிகளில் வசதி தயார்- கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 1864 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குத் தடையற்ற மின்சாரம், குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மற்றும் சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் வெப் காஸ்டிங் மூலம் கண்காணிக்கப்படும். ஏப்ரல் 23 அன்று அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News April 12, 2026

வாக்குச்சாவடிகளில் வசதி தயார்- கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 1864 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குத் தடையற்ற மின்சாரம், குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மற்றும் சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் வெப் காஸ்டிங் மூலம் கண்காணிக்கப்படும். ஏப்ரல் 23 அன்று அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News April 12, 2026

வாக்குச்சாவடிகளில் வசதி தயார்- கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 1864 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குத் தடையற்ற மின்சாரம், குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மற்றும் சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் வெப் காஸ்டிங் மூலம் கண்காணிக்கப்படும். ஏப்ரல் 23 அன்று அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News April 12, 2026

வாக்குச்சாவடிகளில் வசதி தயார்- கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 1864 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குத் தடையற்ற மின்சாரம், குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மற்றும் சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் வெப் காஸ்டிங் மூலம் கண்காணிக்கப்படும். ஏப்ரல் 23 அன்று அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News April 12, 2026

வாக்குச்சாவடிகளில் வசதி தயார்- கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 1864 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குத் தடையற்ற மின்சாரம், குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மற்றும் சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் வெப் காஸ்டிங் மூலம் கண்காணிக்கப்படும். ஏப்ரல் 23 அன்று அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News April 12, 2026

வாக்குச்சாவடிகளில் வசதி தயார்- கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 1864 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குத் தடையற்ற மின்சாரம், குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மற்றும் சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் வெப் காஸ்டிங் மூலம் கண்காணிக்கப்படும். ஏப்ரல் 23 அன்று அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News April 12, 2026

வாக்குச்சாவடிகளில் வசதி தயார்- கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 1864 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குத் தடையற்ற மின்சாரம், குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மற்றும் சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் வெப் காஸ்டிங் மூலம் கண்காணிக்கப்படும். ஏப்ரல் 23 அன்று அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!