India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தொடர்ந்து இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரை அவரது இல்லத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி உறுதியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. கனிமொழி 4,25.178 வாக்குகளைப் பெற்றுள்ளார். கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 1,27,222 வாக்குகள் பெற்றுள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் திமுக இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி 2,44,034 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் கனிமொழி முன்னணியில் இருந்து வருகிறார் . இந்நிலையில் பத்தாவது சுற்று முடிவில் அவர் அதிமுக வேட்பாளரை விட 1 லட்சத்து 76 ஆயிரத்து 012 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தூத்துக்குடியின் நாடாளுமன்ற தொகுதியின் வாக்குகள் இன்று தூத்துக்குடியில் அரசு பொறியியல் கல்லூரியின் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில் நான்காவது சுற்று முடிவில் திமுக – 28,260 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 8205 வாக்குகள் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் திமுக இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி 10 ஆவது சுற்று முடிவில் 2,40,184 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதனை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து 11 ஆவது சுற்று எண்ணப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் திமுக இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி 1,81,132 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் இருந்து வருகிறார் . தற்போது இரண்டாவது சுற்று அதிகாரப்பூர்வ முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் திமுக வேட்பாளர் கனிமொழி 28418, அதிமுக வேட்பாளர் 7226 வாக்குகள் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது. இதுவரை முடிந்த சுற்றுக்களில் திமுக வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அவர் 1 லட்சத்தி 74 ஆயிரத்து 044 வாக்குகள் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் இருந்து வருகிறார். ஐந்தாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் கனிமொழி 95 ஆயிரத்து 313 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.