Tuticorin

News January 20, 2026

தூத்துக்குடி: தாயை கொன்று கிணற்றில் வீசிய மகன்

image

விளாத்திகுளம் அருகே மிட்டாவடமலபுரத்தை சேர்ந்த பேச்சியம்மாள் ஜன.11 அன்று காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் கை, கால்கள் துணிகளாலும், உடல் கல் வைத்து கட்டப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் சொத்தை பிரித்து தரக்கோரி ஆத்திரத்தில் பேச்சியம்மாளின் மூத்த மகனான சக்திவேல், அவரது நண்பர் முருகன் ஆகியோர் கழுத்தை நெரித்து கொலை செய்து கிணறில் வீசியதாக தெரிவித்தது அதிர வைத்துள்ளது.

News January 20, 2026

தூத்துக்குடி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

தூத்துக்குடி மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். <>இங்கே கிளிக்<<>> செய்து தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் செலுத்தி விருப்பமான பெயரை மாற்றிகொள்ளலாம். தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 20, 2026

கோவில்பட்டி: மாமனாரை சரமாரியாக வெட்டிய மருமகன்

image

கங்கைகொண்டானை சேர்ந்த உலகநாதன் தனது மகள் செல்வியை(25) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாப்பாகுடியை சேர்ந்த கருப்பசாமிக்கு(30) திருமணம் செய்து கொடுத்துள்ளார். 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை உலகநாதன், செல்வி கயத்தாறுக்கு சென்ற போது அங்கு தகராறில் ஈடுபட்ட கருப்பசாமி அரிவாளால் உலகநாதனை வெட்டியதில் அவரது கட்டை விரல் துண்டானது.

News January 20, 2026

தூத்துக்குடி: இளைஞர் கொலையில் ஆயுள் தண்டனை

image

திருச்செந்தூர் ராஜேஷ் கண்ணா நகரில் வசித்தவர் மேடை அலங்கார கலைஞர் கந்தசாமி. இவரது வீட்டின் மாடியில் ராஜஸ்தானை சேர்ந்த வினோத் தாராகா(26) வசித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு மது போதையில் ஏற்பட்ட தகராறில் கந்தசாமி, கல் மற்றும் அம்மி குலவியால் வினோத் தாராகாவை தாக்கி கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

News January 20, 2026

தூத்துக்குடி விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 22 (வியாழன்) அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெறும். விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2026

தூத்துக்குடி விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 22 (வியாழன்) அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெறும். விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2026

தூத்துக்குடி விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 22 (வியாழன்) அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெறும். விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2026

தூத்துக்குடி விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 22 (வியாழன்) அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெறும். விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2026

தூத்துக்குடி விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 22 (வியாழன்) அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெறும். விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2026

தூத்துக்குடி விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 22 (வியாழன்) அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெறும். விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!