Tiruvannamalai

News August 16, 2025

தி.மலை: செல்போன் தொலைஞ்சிடுச்சா… கவலை வேண்டாம்

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி <>அல்லது <<>>இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 16, 2025

தி.மலை: 10th போதும் மத்திய அரசு வேலை.. கடைசி வாய்ப்பு

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் அதிகபடியாக 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் பண்ணுங்க.

News August 16, 2025

தி.மலை: ஆடி கிருத்திகை.. இதை மறக்காம பண்ணுங்க

image

தமிழகம் முழுவதும் இன்று(ஆக.16) ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் நாம் முருகருக்கு விரதம் இருந்து வழிப்பட்டால் கர்ம வினைகள் நீங்கும், சொந்த வீடு வாங்கும் பாக்கியம் உண்டாகும், திருமணத் தடைகள் நீங்கும். மேலும் “ஓம் ஸ்ரீம் க்லீம் சரவண பவ நம:” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி விட்டு, வேண்டியவற்றை மன முறுகி முருகனிடம் வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 16, 2025

தி.மலை: ஆடி கிருத்திகை.. இதை மறக்காம பண்ணுங்க

image

தமிழகம் முழுவதும் இன்று(ஆக.16) ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் நாம் முருகருக்கு விரதம் இருந்து வழிப்பட்டால் கர்ம வினைகள் நீங்கும், சொந்த வீடு வாங்கும் பாக்கியம் உண்டாகும், திருமணத் தடைகள் நீங்கும். மேலும் “ஓம் ஸ்ரீம் க்லீம் சரவண பவ நம:” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி விட்டு, வேண்டியவற்றை மன முறுகி முருகனிடம் வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 16, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று (ஆக.15) முதல் இன்று(ஆக.16) காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News August 15, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக-15) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News August 15, 2025

தி.மலை: வாழ்வில் சிறக்க இங்கு போங்க

image

திருவண்ணாமலை மாவட்டம் எரிகுப்பம் பகுதியில் எந்திர சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இந்த கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும், பொதுவாக இந்த சனீஸ்வரர் கோயிலுக்கு வந்து தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது, மேலும் தொழில் தடை இருப்பவர்களின் தடைகள் நீங்கி தொழில் சிறக்கவும் சிறந்த இடமாக அமைந்துள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

News August 15, 2025

தி.மலை: EPFO நிறுவனத்தில் ரூ.45,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

image

தி.மலை மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் இந்த <>லிங்கில் சென்று <<>>விண்ணப்பிக்கலாம்.

News August 15, 2025

காட்டாற்று வெள்ளத்தில் பலியானோருக்கு அரசு நிதி உதவி

image

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே பருவதமலை
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இந்திரா (53), தங்கத்தமிழ் (34) என்ற இரு பெண்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவின் பேரில், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.4 லட்சம் வழங்க மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

News August 15, 2025

BREAKING: தி.மலை- வரதட்சணை கொடுமையால் தற்கொலை?

image

ஆரணி அருகே லோகநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரோகிணி என்பவர் திருமணமாகி 8 மாதம் மட்டுமே ஆகும் நிலையில், இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன் லோகநாதனின் பெற்றோர் வரதட்சணை கேட்டதாக கூறப்படும் நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு வரதட்சணை கொடுமையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!