India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை SP சுதாகர் -9498111011, ADSP அண்ணாதுரை-9442188558, ADSP சிவனுபாண்டியன்-9940133820, ADSP பழனி-9443333003, தி.மலை டவுன் DSP-9629872483, ருரல் DSP -9994922033, போளூர் DSP-9442218937, வந்தவாசி DSP- 9443477675, செய்யார் DSP-9940444167, செங்கம் DSP-7010021675, ஆரணி DSP-6380631362, மதுவிலக்கு அமல் பிரிவு DSP-944260197, கிரைம் பிரண்ட்ச் DSP-9443438227. உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
தி.மலை SP சுதாகர் -9498111011, ADSP அண்ணாதுரை-9442188558, ADSP சிவனுபாண்டியன்-9940133820, ADSP பழனி-9443333003, தி.மலை டவுன் DSP-9629872483, ருரல் DSP -9994922033, போளூர் DSP-9442218937, வந்தவாசி DSP- 9443477675, செய்யார் DSP-9940444167, செங்கம் DSP-7010021675, ஆரணி DSP-6380631362, மதுவிலக்கு அமல் பிரிவு DSP-944260197, கிரைம் பிரண்ட்ச் DSP-9443438227. உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
தி.மலை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறங்காவலர் குழு அமைக்கப்பட வேண்டும், அதன் பின்பே தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதிகள் மீறப்பட்டுள்ளது என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, ஜீவானந்தம் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். *பக்தர்களுக்கு பகிரவும்*
தி.மலை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறங்காவலர் குழு அமைக்கப்பட வேண்டும், அதன் பின்பே தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதிகள் மீறப்பட்டுள்ளது என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, ஜீவானந்தம் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். *பக்தர்களுக்கு பகிரவும்*
திருவண்ணாமலை, போளூர் தாலுகா மேல்பாலூர் காலனி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (40) மற்றும் கோபால் (39) இவர்கள் கடந்த 2008-ம் ஆண்டு 12 வயது சிறுமியை முட்புதர் நிறைந்த பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்த வழக்கு நேற்று திருவண்ணாமலை மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. அதில் ராஜ்குமார் க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கோபால் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை, துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்..
திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. மே 31-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது இணையதளத்திலோ இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதிக்கு ஏற்ப மாதம் ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்!
தி.மலை மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
செங்கத்தை அடுத்த தானகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த சித்ரா (60). இவர், அம்மாபாளையம் கிராமத்தில் நேற்று ஊரக திட்ட வேலைக்காக சென்றார். அப்போது, அவரது பேரன் யஷ்வந்தையும்(2) உடன் அழைத்துச் சென்றார். தானகவுண்டன் புதூர் பேருந்து நிறுத்தம் அருகே யஷ்வந்துடன் சித்ரா சாலையைக் கடக்க முயன்றபோது, அவர்கள் மீது தி.மலையில் இருந்து ஒசூர் நோக்கிச் சென்ற கார் மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அட்சய திருதியையான இன்று (ஏப்ரல் 30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். உங்கள் வீட்டின் அருகில் உள்ள லட்சுமி, பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு வாங்குவது நல்லது. காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். இல்லாவிட்டாலும் கல் உப்பாவது வாங்கிவிடுங்கள். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.