India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 12 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 13 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக வேட்பாளர் 372760 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 204851 வாக்குகள், பாஜக வேட்பாளர் 109591வாக்குகள், நாதக வேட்பாளர் 55007 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை 167909 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 12 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 13 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக வேட்பாளர் 349843 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 188044 வாக்குகள், பாஜக வேட்பாளர் 101036 வாக்குகள், நாதக வேட்பாளர் 51051 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை 161799 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 10 ஆவது சுற்றின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 2,35,538 வாக்குகளும், அதிமுக – 1,40,826 வாக்குகளும், பாமக – 1,15,959 வாக்குகளும், நாதக- 32,209 வாக்குகளும் பெற்றுள்ளன. தொடர்ந்து திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 94,712 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 11 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 12 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக வேட்பாளர் 324309 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 173698 வாக்குகள், பாஜக வேட்பாளர் 93363 வாக்குகள், நாதக வேட்பாளர் 46720 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை 150611 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 10 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 11 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக வேட்பாளர் 298302 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 158807 வாக்குகள், பாஜக வேட்பாளர் 87019 வாக்குகள், நாதக வேட்பாளர் 42380 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை 139495 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 9 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 2,11,483 வாக்குகளும், அதிமுக – 1,25,678 வாக்குகளும், பாமக 1,03,274 வாக்குகளும், நாதக- 29,032 வாக்குகளும் பெற்றுள்ளன. இதன்படி திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 85,805 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 9 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 10 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக வேட்பாளர் 271814 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 142753 வாக்குகள், பாஜக வேட்பாளர் 78681 வாக்குகள், நாதக வேட்பாளர் 38553 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை 129061 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 8 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 1,87,157 வாக்குகளும், அதிமுக – 1,10,884 வாக்குகளும், பாமக – 92,027 வாக்குகளும், நாதக- 25,860 வாக்குகளும் பெற்றுள்ளன.
தொடர்ந்து திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 76,273 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்துள்ளார்
திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 7 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 1,61,328 வாக்குகளும், அதிமுக – 96,615 வாக்குகளும்,
பாமக – 82,439 வாக்குகளும், நாதக- 23,076 வாக்குகளும் பெற்றுள்ளன. ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 7 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 64,713 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 8 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 9 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக வேட்பாளர் 245151 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 128567 வாக்குகள், பாஜக வேட்பாளர் 70423 வாக்குகள், நாதக வேட்பாளர் 34910 வாக்குகள் பெறறுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.