India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கண்ணி வனப்பகுதி அருகே இன்று காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கண்ணி வனப்பகுதி அருகே இன்று காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கண்ணி வனப்பகுதி அருகே இன்று காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தி.மலை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <

தி.மலை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <

தி.மலை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் ஊராட்சி, வி.வி தாங்கல் கிராமத்தில் வசிப்பவர் அரவிந்தராஜ்(37). இவரின் குடும்பத்திற்கு, அருகே வசிக்கும் விநாயகம்(32) என்பவரின் குடும்பத்திற்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக பயங்கர தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த போலீஸ் புகாரில், விநாயகம், ஏழுமலை, அரவிந்தராஜ், தமிழ்வாணன், தீபன் என்ற பார்த்தீபன்(22), அருண் குமார்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் நேற்று EPS 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இதனையடுத்து, வந்தவாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெண்குன்றம், தென்னாங்கூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், அதிமுக சார்பில் வாக்குறுதிகளை விளக்கும் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டன. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும், முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நேற்று EPS 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இதனையடுத்து, வந்தவாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெண்குன்றம், தென்னாங்கூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், அதிமுக சார்பில் வாக்குறுதிகளை விளக்கும் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டன. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும், முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.