India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தி.மலை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இ<

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு <

தி.மலை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <

வெம்பாக்கம் தாலுகா கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகபூசனம்(70). இவர், தனியாக வீட்டில் இருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் வீட்டினுள் நுழைந்து மூதாட்டி நாகபூசனத்தின் கண்களை இறுக்கமாக மூடி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்றார். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் மூலம் அந்த மர்ம நபருக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.

வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய் (28). தனியாா் வங்கியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார். அழிவிடைதாங்கி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்காக சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தாா் அப்போது நண்பர் பற்குணுடனுடன் சோ்ந்து குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது செடி, கொடிகள் காலில் சுற்றியதால் விஜய் சேற்றில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தாா்.

தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி நாளை (பிப்.10) 1 முதல் 19 வயதிற்கு உட்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 72 ஆயிரத்து 235 பேருக்கு கிராம சுகதார செவிலியர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களால் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.