India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துப்பாளையம் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக் குமார் , கனகராஜ் மற்றும் ரவி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.4350 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துப்பாளையம் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக் குமார் , கனகராஜ் மற்றும் ரவி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.4350 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துப்பாளையம் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக் குமார் , கனகராஜ் மற்றும் ரவி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.4350 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துப்பாளையம் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக் குமார் , கனகராஜ் மற்றும் ரவி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.4350 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.