India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள்(பிப்.18) புதன்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி, தலைமை தாங்குகிறார். மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பழனிச்சாமி பரஞ்ஜோதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள்(பிப்.18) புதன்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி, தலைமை தாங்குகிறார். மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பழனிச்சாமி பரஞ்ஜோதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள்(பிப்.18) புதன்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி, தலைமை தாங்குகிறார். மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பழனிச்சாமி பரஞ்ஜோதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள்(பிப்.18) புதன்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி, தலைமை தாங்குகிறார். மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பழனிச்சாமி பரஞ்ஜோதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள்(பிப்.18) புதன்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி, தலைமை தாங்குகிறார். மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பழனிச்சாமி பரஞ்ஜோதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பிப்ரவரி 16 இன்று மாலை கே வி ஏ சாலை சென்னிமலை ரோடு காங்கேயத்தில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ,பிரகாஷ் எம் பி , மாவட்ட ஆட்சித் தலைவர் மனிஷ் ராணவனே மண்டல பொறுப்பாளர் பத்மநாபன் ,திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றனர்.

திருப்பூர் மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!<

திருப்பூர் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். Sanchar Saathi என்ற செயலி அல்லது <

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ‘விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்’ ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதற்கு 4 முதல் 6 % மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற, தொடங்கவிருக்கும் தொழிலில் 5 வருட முன்அனுபவம் தேவை. விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க <
5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.