India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள சோமனூரின் வாழை தோட்டத்து அய்யன் கோயிலின் கருவறைக்குள் எல்லோரும் செல்லலாம். இந்தக் கோயில் உள்ள புற்று மண்ணை எடுத்து வீடு, வயல் வெளியில் தெளித்தால் அங்கு பாம்புகள் வராது என்பது நம்பிக்கை. தீரா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தீர்வு கிடைக்குமாம். பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 673 மனுக்களை அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதனை பரிந்துரை செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். (SHARE பண்ணுங்க.)
திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அட்டையில் பெயர் திருத்தம் செய்ய, குழந்தைகளின் பெயரை சேர்க்க அல்லது உறுப்பினர்கள் பெயரை நீக்க, ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பான குறைகள் சரி செய்ய, மண்டலம் விட்டு மண்டலம் மாறப்போகிறவர்கள் என அனைத்து ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளுக்கும் உடனடி தீர்வாக வரும் ஏப்ரல் 12ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்தவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் மாவட்டங்களில் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 10 அங்கன்வாடி பணியாளர் மற்றும் 33 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இந்நிலையில் வரும் 23ம் தேதி மாலை 5 மணிக்குள் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்ய துவங்கிய மழை காலை வரை வெளுத்து வாங்கியது. இதனால், திருப்பூர் மாநகரில் ஒரே நாள் அதிகபட்சமாக 15 செமீ மழை பெய்துள்ளது. மழையால் வீடு, பணியின் நிறுவனத்திற்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மக்களே உங்க ஊரியில் மழை பாதிப்பு இருந்தால் கமெண்ட் பண்ணுங்க. இன்று மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ( SHARE பண்ணுங்க.)
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீர ராகவரை வணங்கினால் சகல பிரச்சனைகளும் நீங்குமாம். கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கியுள்ளவர்கள், சனிக்கிழமைகளில் வீரராகவரை வந்து வணங்கி, ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தால், அந்த பிரச்சனைகள் நீங்குமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, மழை பெய்ய வாய்ப்புள்ளதால் குடை கொண்டு போங்க. உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
அமராவதி ஆணை – உடுமலைப்பேட்டை. திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி – உடுமலைப்பேட்டை. உப்பாறு அணை – தாராபுரம். நல்லதங்காள் ஓடை அணை – தாராபுரம். இந்திராகாந்தி வனவிலங்கு சாரணாலயம் – உடுமலைப்பேட்டை. அமராவதி முதலைப் பண்ணை – உடுமலைப்பேட்டை. சுப்பிரமணியர் கோயில் – சிவன்மலை. லிங்கேஸ்வரர் கோயில் அவிநாசி. இந்த கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு இதை SHARE செய்யுங்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட (Telecaller) காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
Sorry, no posts matched your criteria.