Tiruppur

News December 7, 2025

திருப்பூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
8.மின்சாரத்துறை – 1912
9.சாலை விபத்து அவசர சேவை – 1073
10.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
இதனை ஷேர் பண்ணுங்க

News December 7, 2025

திருப்பூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
8.மின்சாரத்துறை – 1912
9.சாலை விபத்து அவசர சேவை – 1073
10.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
இதனை ஷேர் பண்ணுங்க

News December 7, 2025

திருப்பூர்: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

image

திருப்பூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>https://vptax.tnrd.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க

News December 7, 2025

திருப்பூர்: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

image

திருப்பூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>https://vptax.tnrd.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க

News December 7, 2025

திருப்பூர்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

திருப்பூர் மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 2569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு வேலைக்கு ஏற்ப டிப்ளமோ, பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.10ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 7, 2025

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரிடம் சோதனை மேற்கொண்ட போது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்த சுமார் 2.870 கிலோ பறிமுதல் செய்த போலீசார், ரூபேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News December 7, 2025

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரிடம் சோதனை மேற்கொண்ட போது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்த சுமார் 2.870 கிலோ பறிமுதல் செய்த போலீசார், ரூபேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News December 7, 2025

காங்கேயம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம்!

image

வெள்ளகோவில் வட்டமலைக்கரை அணை நீர்பிடிப்பு பகுதியில் சுற்றி முட்புதர்கள் உள்ளன. நேற்று அங்கு கால்நடை மேய்க சென்ற் ஒருவர், அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் மேற்கொண்ட சோதனையில், கை, கால்களும் உடைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெண் கொல்லப்பட்டார என போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 7, 2025

இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (06.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

News December 7, 2025

இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (06.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

error: Content is protected !!