India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், உடுமலைபேட்டை, மாவட்ட தனிப்பிரிவு, ஊத்துக்குளி, தாராபுரம், அலங்கியம், பல்லடம், தளி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 11 சப்-இன்ஸ்பெக்டர்களை இன்று ஒரே நாளில் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி.கிரீஸ் யாதவ் அசோக் இன்று உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், உடுமலைபேட்டை, மாவட்ட தனிப்பிரிவு, ஊத்துக்குளி, தாராபுரம், அலங்கியம், பல்லடம், தளி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 11 சப்-இன்ஸ்பெக்டர்களை இன்று ஒரே நாளில் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி.கிரீஸ் யாதவ் அசோக் இன்று உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், உடுமலைபேட்டை, மாவட்ட தனிப்பிரிவு, ஊத்துக்குளி, தாராபுரம், அலங்கியம், பல்லடம், தளி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 11 சப்-இன்ஸ்பெக்டர்களை இன்று ஒரே நாளில் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி.கிரீஸ் யாதவ் அசோக் இன்று உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், உடுமலைபேட்டை, மாவட்ட தனிப்பிரிவு, ஊத்துக்குளி, தாராபுரம், அலங்கியம், பல்லடம், தளி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 11 சப்-இன்ஸ்பெக்டர்களை இன்று ஒரே நாளில் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி.கிரீஸ் யாதவ் அசோக் இன்று உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை SHARE பண்ணுங்க.

திருப்பூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை SHARE பண்ணுங்க.

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 5ம் தேதி, நடைபெறவுள்ளது. இதில் 8,10,12 , ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் முகாமில் பங்கேற்க விரும்புவோர் <

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 5ம் தேதி, நடைபெறவுள்ளது. இதில் 8,10,12 , ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் முகாமில் பங்கேற்க விரும்புவோர் <

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.04) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை, சேவூர், குளத்துப்பாளையம், தண்டுக்காரன்பாளையம், வளையபாளையம், அசநல்லிபாளையம், பாப்பாங்குளம், வாலியூர், தண்ணீர்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, வடுகபாளையம், சென்னியாண்டவர் கோவில், வினோபாநகர், விராலிக்காடு, ராயர்பாளையம், வெள்ளாண்டிபாளையம், சாவக்காட்டுப்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Sorry, no posts matched your criteria.