India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள் இன்று (ஏப்-09) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள் இன்று (ஏப்-09) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள் இன்று (ஏப்-09) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள் இன்று (ஏப்-09) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள் இன்று (ஏப்-09) வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!

ATM மையங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் உங்கள் ATM கார்டை கொடுத்து பணம் எடுக்க வேண்டாம்.
உதவி செய்வதாக கூறி உங்கள் கார்டு, PIN போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
இதனால் ATM PIN எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம்.
பணம் எடுக்கும் போது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்,
என காவல்துறை இன்று (ஏப்-09) அறிவித்துள்ளது.

திருப்பத்தூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
Sorry, no posts matched your criteria.