Tirupathur

News March 13, 2026

திருப்பத்தூர்: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

திருப்பத்தூர் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04179-299100) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 13, 2026

திருப்பத்தூரில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

திருப்பத்தூரில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News March 13, 2026

திருப்பத்தூரில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

திருப்பத்தூரில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News March 13, 2026

அறிவித்தார் திருப்பத்தூர் கலெக்டர்!

image

திருப்பத்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 54 பிரதம பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2 வறட்சி கால ஊக்கத்தொகையாக மார்ச், ஏப்ரல், மே ஆகாய மூன்று மாதங்களுக்கு உயர்த்தி வழங்கப்படுகிறது என திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார். இதனால் நாளொன்றுக்கு சுமார் 35000 லிட்டர் பால் கொள்முதல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 13, 2026

ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மார்ச்-13) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி தெரிவித்துள்ளார். இந்த முகாமில் முன்னணி நிறுவனங்கள் பலர் கலந்து கொள்கின்றனர். கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு முதல் +2 தேர்ச்சி, பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 13, 2026

வாணியம்பாடி அருகே உடல் சிதறி பலி!

image

வாணியம்பாடி அருக வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் சுப்பிரமணி (66). இவர், வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News March 13, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10:00 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 13, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10:00 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

திருப்பத்தூர்: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

image

திருப்பத்தூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 12, 2026

திருப்பத்தூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

திருப்பத்தூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!