India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் செங்கல்பட்டு மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் செங்கல்பட்டு மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 362 ரயில்வே லோகோ பைலட் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முதித்தவர்கள் என எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 14ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே இங்கே <

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 362 ரயில்வே லோகோ பைலட் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முதித்தவர்கள் என எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 14ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே இங்கே <

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 362 ரயில்வே லோகோ பைலட் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முதித்தவர்கள் என எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 14ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே இங்கே <

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 362 ரயில்வே லோகோ பைலட் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முதித்தவர்கள் என எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 14ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே இங்கே <

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கென்னடி குப்பம் அருகே உள்ள காட்டாறு தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீரில் நேற்று தோப்பூர் பகுதியை சேர்ந்த இளங்கோ, மீன் பிடிக்க சென்றார். அப்போது தவறி விழுந்து, சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறயினர் இளங்கோ உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கென்னடி குப்பம் அருகே உள்ள காட்டாறு தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீரில் நேற்று தோப்பூர் பகுதியை சேர்ந்த இளங்கோ, மீன் பிடிக்க சென்றார். அப்போது தவறி விழுந்து, சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறயினர் இளங்கோ உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கென்னடி குப்பம் அருகே உள்ள காட்டாறு தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீரில் நேற்று தோப்பூர் பகுதியை சேர்ந்த இளங்கோ, மீன் பிடிக்க சென்றார். அப்போது தவறி விழுந்து, சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறயினர் இளங்கோ உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கென்னடி குப்பம் அருகே உள்ள காட்டாறு தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீரில் நேற்று தோப்பூர் பகுதியை சேர்ந்த இளங்கோ, மீன் பிடிக்க சென்றார். அப்போது தவறி விழுந்து, சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறயினர் இளங்கோ உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.