India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் மே.27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக இன்று 01.05.2025 சமூக வலைதள பக்கத்தில் ஆன்லைன் விளையாட்டில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம். சிறுவர்களிடம் தொலைபேசியை கொடுக்க வேண்டும், இதனால் குழந்தைகள் உயிர் எடுக்கவும் மனநல பாதிக்கப்படும் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக இன்று 01.05.2025 சமூக வலைதள பக்கத்தில் ஆன்லைன் விளையாட்டில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம். சிறுவர்களிடம் தொலைபேசியை கொடுக்க வேண்டும், இதனால் குழந்தைகள் உயிர் எடுக்கவும் மனநல பாதிக்கப்படும் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.
இன்று 01.05.2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மேலே உள்ள எண்களுக்கு அழைக்கலாம்.
திருப்பத்தூர் SP ஸ்ரேயா குப்தா-9650971469, ADSP கோவிந்தராஜு-9840604385, ADSP முத்துகுமார் -9443635868, ADSP ரவிந்திரன் -9498102976, ஆம்பூர் DSP குமார் -6382260087, திருப்பத்தூர் DSP சௌமியா -8248036218, வாணியம்பாடி DSP-9498100362, திருப்பத்தூர் குற்றப்புலனாய்வு பிரிவு DSP சுரேஷ் -9790003003. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
திருப்பத்தூர் SP ஸ்ரேயா குப்தா-9650971469, ADSP கோவிந்தராஜு-9840604385, ADSP முத்துகுமார் -9443635868, ADSP ரவிந்திரன் -9498102976, ஆம்பூர் DSP குமார் -6382260087, திருப்பத்தூர் DSP சௌமியா -8248036218, வாணியம்பாடி DSP-9498100362, திருப்பத்தூர் குற்றப்புலனாய்வு பிரிவு DSP சுரேஷ் -9790003003. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
திருப்பத்தூரில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அவசியமில்லாமல் வெளியே செல்லவேண்டாம் என கலெக்டர் க. சிவசௌந்தரவல்லி அறிவுறுத்தினார். மேலும், “உடலில் நீர்சத்து குறையாமல் தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியோர்கள் கவனமாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று (ஏப்.30) ராஜதுரையை திருப்பத்தூர் கிராமிய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். *ஏற்கனவே திருமணமாகியும் சிறுமியை திருமணம் செய்தது குறித்து உங்கள் கருத்து என்ன?
திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று (ஏப்.30) ராஜதுரையை திருப்பத்தூர் கிராமிய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். *ஏற்கனவே திருமணமாகியும் சிறுமியை திருமணம் செய்தது குறித்து உங்கள் கருத்து என்ன?
அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை, துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்…
Sorry, no posts matched your criteria.