India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேவர்குளம் அருகே பன்னிருத்து காலனி தெருவை சேர்ந்த சுப்புத்தாய் என்பவருக்கும் அவரது மகன் பொன்ராஜுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை தாய், மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பொன்ராஜ் தாய் சுப்புத்தாயை கீழே தள்ளி மண்ணெண்ணெய் அவர் மீது ஊற்றி தீ வைத்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாளை GH-ல் சேர்த்த நிலையில் சுப்புத்தாய் உயிரிழந்தார்.

தேவர்குளம் அருகே பன்னிருத்து காலனி தெருவை சேர்ந்த சுப்புத்தாய் என்பவருக்கும் அவரது மகன் பொன்ராஜுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை தாய், மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பொன்ராஜ் தாய் சுப்புத்தாயை கீழே தள்ளி மண்ணெண்ணெய் அவர் மீது ஊற்றி தீ வைத்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாளை GH-ல் சேர்த்த நிலையில் சுப்புத்தாய் உயிரிழந்தார்.

தேவர்குளம் அருகே பன்னிருத்து காலனி தெருவை சேர்ந்த சுப்புத்தாய் என்பவருக்கும் அவரது மகன் பொன்ராஜுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை தாய், மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பொன்ராஜ் தாய் சுப்புத்தாயை கீழே தள்ளி மண்ணெண்ணெய் அவர் மீது ஊற்றி தீ வைத்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாளை GH-ல் சேர்த்த நிலையில் சுப்புத்தாய் உயிரிழந்தார்.

தேவர்குளம் அருகே பன்னிருத்து காலனி தெருவை சேர்ந்த சுப்புத்தாய் என்பவருக்கும் அவரது மகன் பொன்ராஜுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை தாய், மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பொன்ராஜ் தாய் சுப்புத்தாயை கீழே தள்ளி மண்ணெண்ணெய் அவர் மீது ஊற்றி தீ வைத்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாளை GH-ல் சேர்த்த நிலையில் சுப்புத்தாய் உயிரிழந்தார்.

தேவர்குளம் அருகே பன்னிருத்து காலனி தெருவை சேர்ந்த சுப்புத்தாய் என்பவருக்கும் அவரது மகன் பொன்ராஜுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை தாய், மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பொன்ராஜ் தாய் சுப்புத்தாயை கீழே தள்ளி மண்ணெண்ணெய் அவர் மீது ஊற்றி தீ வைத்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாளை GH-ல் சேர்த்த நிலையில் சுப்புத்தாய் உயிரிழந்தார்.

தேவர்குளம் அருகே பன்னிருத்து காலனி தெருவை சேர்ந்த சுப்புத்தாய் என்பவருக்கும் அவரது மகன் பொன்ராஜுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை தாய், மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பொன்ராஜ் தாய் சுப்புத்தாயை கீழே தள்ளி மண்ணெண்ணெய் அவர் மீது ஊற்றி தீ வைத்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாளை GH-ல் சேர்த்த நிலையில் சுப்புத்தாய் உயிரிழந்தார்.

தேவர்குளம் அருகே பன்னிருத்து காலனி தெருவை சேர்ந்த சுப்புத்தாய் என்பவருக்கும் அவரது மகன் பொன்ராஜுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை தாய், மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பொன்ராஜ் தாய் சுப்புத்தாயை கீழே தள்ளி மண்ணெண்ணெய் அவர் மீது ஊற்றி தீ வைத்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாளை GH-ல் சேர்த்த நிலையில் சுப்புத்தாய் உயிரிழந்தார்.

பாளை கேடிசி நகர் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (65). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று இரவு டிபன் வாங்குவதற்காக நான்கு வழிச்சாலையில் மொபட்டில் சென்றார். அப்போது நாகர்கோவில் நோக்கிச் சென்ற லாரி மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வள்ளிநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாளை கேடிசி நகர் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (65). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று இரவு டிபன் வாங்குவதற்காக நான்கு வழிச்சாலையில் மொபட்டில் சென்றார். அப்போது நாகர்கோவில் நோக்கிச் சென்ற லாரி மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வள்ளிநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாளை கேடிசி நகர் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (65). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று இரவு டிபன் வாங்குவதற்காக நான்கு வழிச்சாலையில் மொபட்டில் சென்றார். அப்போது நாகர்கோவில் நோக்கிச் சென்ற லாரி மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வள்ளிநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.