India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி 4 வது சுற்று முடிவுகள் சற்று முன் அறிவிக்கப்பட்டன. இதன்படி காங்கிரஸ் – 91708, பாஜக – 63706, அதிமுக – 17206 நாதக – 17768 ஓட்டுகள் பெற்றுள்ளன.
வாக்கு வித்தியாசம்- 28002 ( காங்கிரஸ் முன்னிலை) தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலை வகிக்கிறார். இதனால் இவரது வெற்றி மெல்ல மெல்ல உறுதியாகி வருகிறது.
நெல்லை மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அம்பை சட்டமன்ற தொகுதியில் ஆறாவது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் 3563 வாக்குகள், அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் ஜான்சி ராணி 536 வாக்குகளும், பாரதிய ஜனதாவை சேர்ந்த வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 1790 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சத்யா 670 வாக்குகளும் பெற்றுள்ளன.
திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் நிலவரப்படி திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 20098 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி பெறும் தருவாயில் உள்ளார்.
திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இதில் இதுவரை வெளியான நிலவரப்படி இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்து வருகின்றார். இந்த நிலையில் 1045 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இதில் ஒவ்வொரு சுற்று வாக்குகள் முடிவுகளையும் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயன் ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்து வருகின்றார்.
திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்று வருகின்றது. இதில் இதுவரை வெளியான முடிவில் இந்திய கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றது. இந்த நிலையில் பிரதான கட்சியான அதிமுக கட்சி 8137 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
திருநெல்வேலியில் மக்களவைப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்து வருகின்றார். இதன் காரணமாக திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியை இந்திய கூட்டணி கைப்பற்றும் எனக் கூறப்படுகிறது.
நெல்லை மக்களவைத் தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளி வந்துள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் முதல் இடத்திலும், பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 2வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3வது இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்களை விட நோட்டா அதிக ஓட்டு வாங்கியுள்ளது.
நெல்லை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளில் நான்கு சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளன. அதன்படி, திமுக 56,329 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பாஜக 39,182, அதிமுக 11,979, நாம் தமிழர் 9,655 வாக்குகள் பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.