Tirunelveli

News October 24, 2025

நெல்லை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

நெல்லை : ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 24, 2025

நெல்லை: பி.எம் கிசான் 21வது தவணைக்கு இது கட்டாயம்!

image

PM-KISAN திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.6,000 நிதி உதவி பெற, தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம். இதை 21வது தவணை பெறுவதற்குள் விவசாயிகள் பெற வேண்டும். இதற்காக, விவசாயிகள் தங்கள் நில விவரங்களை அனைத்து வட்டாரங்களிலும் பதிவு செய்து (Farmer Registry), ஆதார், கைப்பேசி எண், சிட்டா நகலுடன் இங்கு <>க்ளிக்<<>> செய்து பதிவு செய்யுங்க (புது விவசாயிகளும் இதில் பதிவு செய்யலாம்).. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர்!

News October 24, 2025

நெல்லை: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

image

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு! ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்<>கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News October 24, 2025

நெல்லை: திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி கோட்டம் சார்பில் திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வருகிற 26ம் தேதி பிற்பகல் முதல் 28ம் தேதி வரை 220 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நெல்லை உள்ளிட்ட தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இந்த சிறப்பு பஸ்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். திருச்செந்தூர் செல்லும் பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

News October 23, 2025

தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது

image

மருக்கள்குறிச்சி தொகுதியைச் சேர்ந்தவர் வானமாமலை(25). இவர் நாங்குநேரி காவல் சரக பகுதியில் கொலை மிரட்டல், கொலை முயற்சி போன்ற செயல்களில் ஈடுபட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் வேண்டுகோளின்படி எஸ்பி சிலம்பரசனின் பரிந்துரையை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்படி வானமாமலை இன்று தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News October 23, 2025

நெல்லை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கே கிளிக் செய்து<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 23, 2025

நெல்லை: 10th முடித்தால் கிராம ஊராட்சியில் வேலை., APPLY NOW

image

நெல்லை மக்களே, தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 1,483 காலியிடங்கள் உள்ளது. <>மாவட்ட<<>> வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10th கல்வித்தகுதி உடைய 18 வயது நிரம்பியவர்கள் www.tnrd.tn.gov.in-ல் நவ. 9க்குள் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை. சொந்த ஊரில் அரசு வேலை. உடனே SHARE பண்ணுங்க.

News October 23, 2025

மாவட்டக் கலைப் போட்டி தேதிகள் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் வட்டார அளவில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். காலை மற்றும் பிற்பகல் 2 பிரிவாக போட்டிகள் நடைபெறும்.

News October 23, 2025

நெல்லை: டூவிலர் மோதி தொழிலாளி உயிரிழப்பு

image

பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். தனது மனைவியுடன் புலவன் குடியிருப்பில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அவர் தனது நண்பருடன் இடையன்குளம் பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பத்தமடை வடிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் மோதியதில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து களக்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!