Tiruchirappalli

News April 20, 2026

துறையூர் வருகை தரும் ராகுல் காந்தி

image

துறையூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் விச்சு பிரசாத்தை ஆதரித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிற 18-ம் தேதி துறையூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

News April 20, 2026

துறையூர் வருகை தரும் ராகுல் காந்தி

image

துறையூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் விச்சு பிரசாத்தை ஆதரித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிற 18-ம் தேதி துறையூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

News April 20, 2026

துறையூர் வருகை தரும் ராகுல் காந்தி

image

துறையூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் விச்சு பிரசாத்தை ஆதரித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிற 18-ம் தேதி துறையூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

News April 20, 2026

துறையூர் வருகை தரும் ராகுல் காந்தி

image

துறையூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் விச்சு பிரசாத்தை ஆதரித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிற 18-ம் தேதி துறையூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

News April 20, 2026

துறையூர் வருகை தரும் ராகுல் காந்தி

image

துறையூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் விச்சு பிரசாத்தை ஆதரித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிற 18-ம் தேதி துறையூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

News April 20, 2026

திருச்சி மாவட்டத்தில் ரூ.1.41 கோடி பறிமுதல்

image

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச்.15 முதல் இன்று (ஏப்.15) வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,41,50,503 ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1,37,78,383 விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News April 20, 2026

திருச்சி மாவட்டத்தில் ரூ.1.41 கோடி பறிமுதல்

image

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச்.15 முதல் இன்று (ஏப்.15) வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,41,50,503 ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1,37,78,383 விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News April 20, 2026

திருச்சி மாவட்டத்தில் ரூ.1.41 கோடி பறிமுதல்

image

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச்.15 முதல் இன்று (ஏப்.15) வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,41,50,503 ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1,37,78,383 விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News April 20, 2026

திருச்சி மாவட்டத்தில் ரூ.1.41 கோடி பறிமுதல்

image

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச்.15 முதல் இன்று (ஏப்.15) வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,41,50,503 ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1,37,78,383 விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News April 20, 2026

திருச்சி மாவட்டத்தில் ரூ.1.41 கோடி பறிமுதல்

image

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச்.15 முதல் இன்று (ஏப்.15) வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,41,50,503 ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1,37,78,383 விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!