India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (21.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது 7 ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும். அனைவருக்கும் Share செய்து பயனடைய செய்யுங்கள்.
புகையிலை கலந்த பொருட்கள், மெல்லும் வாய் புகையிலை ஆகிய அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இவைகளின் விற்பனை காணப்பட்டால் அரசால் வடிவமைக்கப்பட்ட ‘DRUG FREE TN’ இச்செயலியின் மூலம் அல்லது 94440-42322 என்ற எண்ணிலோ போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம் என திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. Share It
மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th,12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் அனைவருக்கும் பகிரவும்
▶திருவாரூர் வட்டாட்சியர்- 04366-222379, ▶நன்னிலம் வட்டாட்சியர் – 04366-230456, ▶குடவாசல் வட்டாட்சியர் – 04366-262056, ▶வலங்கைமான் வட்டாட்சியர்-04374-264456, ▶மன்னார்குடி வட்டாட்சியர்- 04367-222291, ▶நீடாமங்கலம் வட்டாட்சியர்- 04367-260456, ▶திருத்துறைபூண்டி வட்டாட்சியர்- 04369-222456, ▶கூத்தாநல்லூர் வட்டாட்சியர்- 04369-222456. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இங்கு<
திருத்துறைப்பூண்டி அருகே மடத்துப்புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் நேற்றுமுன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலையம் புதிதாகத் திறக்கப்படவிருக்கும் நிலையில், அவற்றிற்கு கருணாநிதியின் பெயரைச் சூட்ட திமுக அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் Way2News-இன் 50 மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் (Marketing Executive) பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-45 வயதுக்குட்பட்ட நபர்கள் tnprivatejobs.tn.gov.in வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,000- 25,000 வரை வழங்கப்படும். வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்..
▶மாவட்ட கண்காணிப்பாளர் – 9498110066, ▶துணை கண்காணிப்பாளர், திருவாரூர் – 9498100866, ▶துணை கண்காணிப்பாளர், நன்னிலம் – 9498100874, ▶துணை கண்காணிப்பாளர், மன்னார்குடி- 9498100881, ▶துணை கண்காணிப்பாளர், திருத்துறைபூண்டி- 9498100891, ▶துணை கண்காணிப்பாளர், முத்துபேட்டை – 9498100897. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..
நாகை, வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் வேதாரண்யத்திற்கு மேற்கே தகட்டூர் பைரவநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு மூலவராக பைரவர் காட்சி தருகிறார். இக்கோயிலில் திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் கடன்பிரச்சனை உள்ளவர்கள் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.