Thiruvallur

News October 19, 2025

திருவள்ளூரில் ஆட்டு இறைச்சி விலை உயர்வு

image

திருவள்ளூரில் ஆட்டு இறைச்சி தீபாவளி முன்னிட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ ரூ.850க்கு விற்பனை செய்யப்படுகிறது. எலும்பில்லா நாட்டுக்கோழி ரூ.450, ஆட்டுமந்தை ரூ.300, நான்கு ஆட்டுக்கால்கள் ரூ.400க்கு கிடைக்கின்றன. மேலும், உயிருடன் உள்ள வாத்து ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News October 19, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் (18.10.2025) இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.

News October 18, 2025

திருவள்ளூர்: வெளியே வராதீங்க! உஷார்

image

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். (SHARE)

News October 18, 2025

திருவள்ளூர்: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்!

image

திருவள்ளூர் மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News October 18, 2025

திருவள்ளுர்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இந்த<<>> லிங்க் மூலம் வரும் அக்.29க்குள் விண்ணப்பிக்கலாம். *டிகிரி முடித்த நண்பர்களுக்கு தெரியப்படுத்துக*

News October 18, 2025

திருவள்ளூர் மக்களே உஷாரா இருங்க

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்ஸ்டாகிராம்/ முகநூல் / வாட்ஸ் அப்பில் வரும் பட்டாசு விற்பனை விளம்பரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம்பி ஆர்டர் செய்து முன்பணம் மற்றும் டெலிவரிக்காக பணம் அனுப்பி ஏமாற வேண்டாம். தவறி ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும், அல்லது www.cybercrime.gov.in என்ற வலைத்தள முகவரியில் புகார் அளிக்கலாம். *தெரிந்த நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News October 18, 2025

திருவள்ளூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

திருவள்ளூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News October 18, 2025

ஆவடி மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2/2

image

விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து தபால் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும் இதற்கு ரூ.300 கட்டணத்தை SBI Collect மூலம் செலுத்த வேண்டும். அதனையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை The Chief General Manager, Heavy Vehicles Factory, Avadi, Chennai – 600 054 என்ற முகவரிக்கு நவ.03ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். *தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News October 18, 2025

ஆவடி மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 1/2

image

பாதுகாப்பு துறையின் கீழ் சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள ஜூனியர் டெக்னீஷியன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 98 காலிப்பணியிடங்கள் உள்ளன. வயது 18-35 வரை இருக்கலாம். இதற்கு 10th பாஸ் (அ) 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ. 21,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். <<18039135>> தொடர்ச்சி<<>>

News October 18, 2025

திருவள்ளூர் மக்களே வீடுகளில் இனி இது கட்டாயம்

image

திருவள்ளூர் மக்களே அடுக்குமாடி குடியிருப்புகளை போல தனி வீடுகளுக்கு பார்க்கிங் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில் 2 பைக், 2 கார்கள், 3,300 சதுரஅடிக்கு மேல் உள்ள வீட்டில் 4 பைக், 4 கார்கள் நிறுத்துமிடம் ஒதுக்குவது கட்டாயம் என விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு மறக்காம இதை தெரியப்படுத்துங்க*

error: Content is protected !!