India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

திருவள்ளூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள லோக்கல் வங்கி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <

திருவள்ளூர்: வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் தேமுதிக கட்சி சார்பில் திருத்தணி சட்டமன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று(ஏப்.1) மாலை 4:00 மணி அளவில் திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

திருவள்ளூர்: வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் தேமுதிக கட்சி சார்பில் திருத்தணி சட்டமன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று(ஏப்.1) மாலை 4:00 மணி அளவில் திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

திருவள்ளூர்: வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் தேமுதிக கட்சி சார்பில் திருத்தணி சட்டமன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று(ஏப்.1) மாலை 4:00 மணி அளவில் திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

திருவள்ளூர்: மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே உள்ள மைதானத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் எலும்புக் கூடாக கிடப்பதாக மாதவரம் பால்பண்ணை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த, இறந்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.31) இரவு முதல் இன்று (ஏப்ரல் 1) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.